tag:blogger.com,1999:blog-3751835417746811782.post6857468097561040076..comments2023-06-24T04:53:54.975-07:00Comments on <center>கிருஷ்ணா</center>: தாலி வந்த கதைகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-90531744643900783212011-01-23T05:30:39.281-08:002011-01-23T05:30:39.281-08:00தாலி வந்த கதையை சொண்ணீர்கள், நன்றி.
இயற்கைஜின் நிய...தாலி வந்த கதையை சொண்ணீர்கள், நன்றி.<br />இயற்கைஜின் நியதி மாறுபால் கவர்ச்சி.<br />மனிதர்கள் விலங்குகளில் இருந்து வேறுபடுவார்கள்,<br />ஏனென்றால் அவர்கள் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிப்பவர்கள்.<br />எனவே தாலி ஆண்கள் தப்பாக காமம் கொள்வதை தடுக்கும்.Arasanhttps://www.blogger.com/profile/02431440691362022461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751835417746811782.post-37274936123708497052010-01-14T04:37:33.055-08:002010-01-14T04:37:33.055-08:00இனம், சமயம்,மதம் பேதங்களை கடந்து தமிழ் ப...இனம், சமயம்,மதம் பேதங்களை கடந்து தமிழ் பேசும் அனைவரும் ஒன்றினைந்து தமிழர் திருநாளை தமிழ்ப் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடிடுவோம்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751835417746811782.post-24071714338374087582010-01-11T00:07:47.357-08:002010-01-11T00:07:47.357-08:00//ஆணாதிக்கத்தின் திறவுகோல்தான் தாலி எனும் வேலி! இத...//ஆணாதிக்கத்தின் திறவுகோல்தான் தாலி எனும் வேலி! இதில் வேடிக்கை என்னவென்றால்.. புரட்சித் திருமணங்களில் கூட இங்கே இன்னமும் தாலி கட்டுகிறார்கள்!//<br /><br />தாலியில் மட்டும் தானா நாம் ஆணாதிக்கத்தை காட்டுகின்றோம்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751835417746811782.post-82981126460101721792010-01-06T08:00:20.567-08:002010-01-06T08:00:20.567-08:00நண்பரே.. உண்மை..! ஆணாதிக்கத்தின் திறவுகோல்தான் தால...நண்பரே.. உண்மை..! ஆணாதிக்கத்தின் திறவுகோல்தான் தாலி எனும் வேலி! இதில் வேடிக்கை என்னவென்றால்.. புரட்சித் திருமணங்களில் கூட இங்கே இன்னமும் தாலி கட்டுகிறார்கள்! அதைத்தான் என்னால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.. ஏற்றுக் கொள்ளவும் மனமுமில்லை..!<br /><br />சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பதைப் போன்று, உங்கள் பதிவுதான் எனது இந்தப் பதிவின் தூண்டுகோல்.. நன்றி..!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751835417746811782.post-89068135003029850662010-01-06T06:00:06.769-08:002010-01-06T06:00:06.769-08:00உங்களது தாலி பற்றிய இந்தக் கட்டுரையில் புதிய தகவல்...உங்களது தாலி பற்றிய இந்தக் கட்டுரையில் புதிய தகவல்களை தந்துள்ளீர்கள், அறியப்பெற்றேன்.<br /><br />அடிப்படையாக நாம் இருவரும் ஒரே விசயத்தையே இங்கே தெளிவு படுத்துகிறோம். தாலி என்பது ஆணாதிக்கத்தின் அடையாளம் தான் அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. <br /><br />தாலி புனிதம் என்றால், பலவந்தமாக ஒருவர் ஒருபெண்ணின் விருப்பமில்லாமல் அவளுக்கு அதை கட்டுகிறபோது, அவள் அதை பயபக்தியோடு, புனிதத்தோடு பார்ப்பதில்லை. இருமனம் ஒத்துப்போய் இனந்தால் தான் கட்டுகிற தாலிக்கு பெருமை மரியாதை மற்றதெல்லாம்.............<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்<br />வாழ்துக்கள்வேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751835417746811782.post-16006652200188319092010-01-04T07:21:04.281-08:002010-01-04T07:21:04.281-08:00கருத்துக்கு நன்றி தோழரே..! தவறான கருத்தை அம்பலம் ஏ...கருத்துக்கு நன்றி தோழரே..! தவறான கருத்தை அம்பலம் ஏற்றிவிடக் கூடாதென்ற அச்சம்தான்..!கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3751835417746811782.post-48071460094064246402010-01-04T07:17:01.758-08:002010-01-04T07:17:01.758-08:00தாங்கள் சொல்வது சரியன்றே படுகிறது எனக்கும்தாங்கள் சொல்வது சரியன்றே படுகிறது எனக்கும்Anonymousnoreply@blogger.com