tag:blogger.com,1999:blog-37518354177468117822024-02-18T21:45:26.541-08:00கிருஷ்ணா<center>எனது கருத்துக்கள் நல்ல தமிழில்..!</center>கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-48735101471880320542017-01-28T08:03:00.003-08:002017-01-28T08:04:45.836-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;"><b><u>காங்கேயம்..</u></b><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipMHpHt93b7h5z0Mfbz1Op4zdWzKGz1q24y0J0giVAdz98o6p-3bKhqNEmkUJ1EbksXC6WDNDup2fIactkULUXdX8UE17dI3Q0I3oUhc8QRgdFavNV3xkwHQaOrxoKMqKcQ1t-razZqwVb/s1600/kangeyam.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="188" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipMHpHt93b7h5z0Mfbz1Op4zdWzKGz1q24y0J0giVAdz98o6p-3bKhqNEmkUJ1EbksXC6WDNDup2fIactkULUXdX8UE17dI3Q0I3oUhc8QRgdFavNV3xkwHQaOrxoKMqKcQ1t-razZqwVb/s200/kangeyam.png" width="200" /></a></div>
<br />
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">ஏறு</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">தழுவ</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வீரு</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">கொண்ட</span><span lang="EN-US"> <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வீரத்</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">தமிழா</span><span lang="EN-US">..<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">ஆறு</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">சொல்லி</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">கூடி</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வந்தாய்</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">கூறு</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">தமிழா</span><span lang="EN-US">..<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அடி</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மேல்</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அடித்தால்</span><span lang="EN-US"> <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அம்மிதான் நகரும்</span><span lang="EN-US">- </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நீ</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இடிபோல்</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">முழங்கினாய்</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இந்தியாவே நகர்ந்தது..!!</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அரசியல்</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வாதியால்</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">ஆகாததை</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">ஆறே</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நாட்களில்</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">சாதித்தாய்</span><span lang="EN-US"> – </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இனி</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அரசியலுக்கு</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நீ</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வந்தால்</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">பூரிப்பாள் நம்</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">பாரதத்</span><span lang="EN-US"> </span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">தாய்..</span><span lang="EN-US">!</span><span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இங்கே இருப்பவன் எல்லாம்</span><span lang="EN-US"><o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">ஏலம் போன அரசியல்வாதிகள்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">சேலைக்கு அடங்கும் சுயநலவாதிகள்..!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இனி ஒரு விதி செய்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அதை<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உறுதியாய் உடனே செய்..!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">பெப்சி கோலா மட்டும் இல்லை– இங்கே<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இனி இறக்குமதியே தேவை இல்லை..!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">ஜீன்ஸ் டீசர்ட் துறந்தால் <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நெசவாளி வாழ்வான்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">பீசா பர்கரை மறந்தால்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">விவசாயி வாழ்வான்.. !!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">பெப்சி கோலா மட்டும் இல்லை – இங்கே<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இனி இறக்குமதியே தேவை இல்லை..!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span style="font-family: "latha" , sans-serif;">இனி ஒரு விதி செய்</span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அதை<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உறுதியாய் உடனே செய்..!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">சினிமா தாகம் <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வெளி நாட்டு மோகம்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">எல்லாம் மறப்பாய்..<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உன் தாய் நாடு வளமாக <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இன்றே வகுப்பாய்..!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">தை பிறந்தால் வழி பிறக்கும்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இந்த 2017 தைக்கு பிறகு<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">தமிழ்நாடே சிறக்கும்..!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இனி ஒரு விதி செய்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அதை<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உறுதியாய் உடனே செய்..!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">பீட்டா என்பது பொருட்டல்ல- நீ<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">டாட்டா சொல்வது பெரிதல்ல- உன்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">பாட்டன் வழியில் வாழ்ந்தாலே – வால்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">ஆட்ட மாட்டான் எவனும் இனி..<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">தமிழ்நாடு என்பது பெரும் சந்தை – அங்கே<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">தமிழினம் வாடுவது பெரும் விந்தை..<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">தமிழனின் பொருட்கள் வாழ்ந்தாலே<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">தமிழனும் வாழ்வான் மறவாதே..!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இனி ஒரு விதி செய்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அதை<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உறுதியாய் உடனே செய்..!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">காங்கேயம் காளைகளால்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">சரித்திரம் படைத்தாய் - இனி <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அதுவே சின்னமென்று<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">சாதிக்க வருவாய்..!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மஞ்சள் முருங்கை எல்லாம்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">மாற்றானிடம் விட்டது போதும்!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உரிமமும் உரிமைதான்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">ஊருக்கு உரைப்பாய்..<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">காங்கேயம் என்பது உன் சின்னம் - இனி<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வெங்காயம் ஆனாலும் காங்கேயம்!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">காங்கேயம் என்பதை உரிமம் செய் - அதை<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வாங்காமல் துயில் இல்லை உறுதி செய்!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">கட்சியும் காங்கேயம் – வியாபார<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">புரட்சியும் காங்கேயம்..<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">நிச்சயம் வெல்லும் காங்கேயம்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உச்சிக்கு உயரும் காங்கேயம்..!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">காங்கேயம் சின்னத்தை – இனி<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">சட்டையில் பொறிப்பாய்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">அதில் வரும் உரிம நிதியை <o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">கட்சிக்கு சேர்ப்பாய்..!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">இனி,<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உலகம் முழுவதும் காங்கேயம்..<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">உலகத் தமிழனும் பங்கேற்பான் – இதில்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">கலகம் புரிந்திட நினைத்தாலே - அவனை<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">விலக்கி வைக்கவும் காங்கேயம்..!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வாழ்க வாழ்க காங்கேயம்..!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வாழ்க எங்கள் ஜல்லிக்கட்டு<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வாழ்க வாழ்க காங்கேயம்<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;">வானும் அதிர்ந்திட மார்தட்டு..!!!!<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<div class="MsoNoSpacing">
<span lang="EN-US" style="font-family: "latha" , "sans-serif"; mso-ansi-language: EN-US;"> -கவித்தமிழ்
கிருஷ்ணமூர்த்தி<o:p></o:p></span></div>
<div class="MsoNoSpacing">
<br /></div>
<br />
<div class="MsoNoSpacing">
<br /></div>
</div>
கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-28456797302352677582015-09-21T01:54:00.001-07:002015-09-21T08:32:28.782-07:00ஆராரோ ஆரிரரோ..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த உலகின் எந்த மூலையிலாவது, இந்த ஆராரோ ஆரிரரோ தாலாட்டைக் கேட்காத தமிழ்க் குழந்தைகள் இருக்க முடியுமா? அதனை பாடாத தமிழ்த் தாய்மார்கள்தான் இருக்க முடியுமா? தமிழே தெரியாத தமிழ் பெண் என்றாலும் இந்த தாலாட்டும் அதன் சந்தமும் தெரியாமல் இருக்க முடியுமா?<br />
<br />
இந்த தாலாட்டின் பொருள்தான் என்ன? காலங்காலமாய் அழியாமல் இருக்கும் இந்த தாலாட்டில் நிச்சயம் பொருள் பொதிந்திருக்க வேண்டும் அல்லவா? வாருங்கள்.. சற்றே அந்த பொருளை புரிந்து கொள்வோம்..<br />
<br />
ஆராரோ ஆரிரரோ.. ஆராரோ ஆரிரரோ..<br />
<br />
இதுதான், இந்த வரிகள்தான் எல்லா தமிழ் தாலாட்டுக்களுக்கும் மையம்.<br />
<br />
இந்த ஆராரோ என்றால் என்ன? தமிழ் சித்தர்கள் பாடல்கள் பலவற்றில், யார் எனும் வார்த்தைக்கு பதிலாக ஆர் என்ற வார்த்தையையே பயன் படுத்தினார்கள். ஆக, ஆர் என்றால், யார் என்று பொருள் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பதத்தை பிரித்துப் படியுங்கள்.<br />
<br />
ஆர் ஆரோ.. ஆர் ரிராரோ...<br />
யார் யாரோ.. யார் இவரோ..<br />
<br />
இதன் பெய்ப்பொருள் என்ன? இந்த ஜென்மத்தில் என் வயிற்றில் பிறந்த மகனே.. நீ முன்னம்.. முற்பிறவில் யாரோ? யார் யாரோ? பல முன் ஜென்மங்களில் யாருக்கெல்லாம் மகனாய் பிறந்தாயோ?<br />
<br />
மீண்டும் ஒரு ஆரிரரோ..<br />
<br />
ஆர் ஆரோ.. ஆர் ரிராரோ...<br />
யார் யாரோ.. யார் இவரோ..<br />
<br />
இப்பொழுது;<br />
<br />
இந்த ஜென்மத்தில் என் வயிற்றில் பிறந்த மகனே.. நீ இனி.. அடுத்த பிறவில் யாரோ? யாராய் பிறப்பாயோ? அடுத்து வரப்போகும் பல ஜென்மங்களில் யாருக்கெல்லாம் மகனாய் பிறப்பாயோ?<br />
<br />
எவ்வளவு பெரிய சித்தாந்த தெளிவினை இந்த ஆராரோ தாலாட்டில் வைத்து பாடியுள்ளனர் என்று தெரிந்த பொழுது.. தமிழனாக பிறந்ததற்கு, தமிழ் கற்றறிந்ததற்கு கோடி தவம் செய்த மகிழ்ச்சி உள்ளத்தில் பெருக்கோடியது!<br />
<br />
<span style="background-color: white; font-family: Latha, sans-serif; font-size: 13.92px; line-height: 20.88px; text-align: justify;">K.கிருஷ்ணமூர்த்தி</span><br />
<br />
(குறிப்பு: இந்தச் செய்தியை எங்களுக்கு சொன்னவர், டாக்டர் பால தருமலிங்கம் ஐயா அவர்கள். <span style="font-family: Latha, sans-serif; font-size: 12pt;">மலேசிய</span><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 12pt;"> </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 12pt;">இந்து</span><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 12pt;"> </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 12pt;">அகாடமியின்</span><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 12pt;"> (</span><span style="font-family: Latha, sans-serif; font-size: 12pt;">மலேசிய</span><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 12pt;"> </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 12pt;">இந்து</span><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 12pt;"> </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 12pt;">கல்விக்கழகம்</span><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 12pt;">) </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 12pt;">தேசியப்</span><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 12pt;"> </span><span style="font-family: Latha, sans-serif; font-size: 12pt;">பொது</span>ச் <span style="font-family: Latha, sans-serif; font-size: 12pt;">செயலாளர்</span><span style="font-family: 'Times New Roman', serif; font-size: 12pt;">.</span> )<br />
<br />
<br /></div>
கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-84831281112484869012011-02-22T07:12:00.000-08:002011-02-22T08:32:46.334-08:00இண்டர்லோக்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfkwkpqfBTtCCxX03aMsJ2qv1DgsuLZVoEq3CauvL2RqZFvKSlCH0rBdbdXAnUxB-eeKawTpPb2ETnQZ9eVm8dDU55Pd-43XeADS7-7Aa_Pi2cuQwP4wWrQG5_baX70qQg9gJwcpvlbSAa/s1600/interlok.jpg"><img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 122px; FLOAT: right; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5576552703708779106" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfkwkpqfBTtCCxX03aMsJ2qv1DgsuLZVoEq3CauvL2RqZFvKSlCH0rBdbdXAnUxB-eeKawTpPb2ETnQZ9eVm8dDU55Pd-43XeADS7-7Aa_Pi2cuQwP4wWrQG5_baX70qQg9gJwcpvlbSAa/s200/interlok.jpg" /></a><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">இன்றைய தேதியில், மலேசியர்கள் மத்தியில்.. குறிப்பாக தமிழர் மலாய்க்காரர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் ஒரு நாவல், இண்டர்லோக். மலேசிய அரசாங்கத்தால் 1971 ஆண்டு சிறந்த நாவல் என்று பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட நாவல்தான் இந்த இண்டர்லோக். இந்த நாவலை இயற்றிய அப்டுல்லா, நாட்டின் சிறந்த இலக்கியவாதியாகவும் கௌரவிக்கப் பட்டவர். <?xml:namespace prefix = o ns = "urn:schemas-microsoft-com:office:office" /><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">சரி, ஏன் இந்தப் புத்தகம் புகைச்சலைக் கிளப்பி உள்ளது? அப்படி எதைப் பற்றி எழுதி உள்ளார் ஆசிரியர்? <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">நாவலில், சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியர்களும் சீனர்களும் இந்தாட்டிற்கு வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட காலக்கட்டத்தை சித்தரிக்கிறார் ஆசிரியர். முறையே ஒரு மலாய்க் குடும்பம், ஒரு சீனர் குடும்பம் இறுதியாக ஒரு இந்தியர் குடும்பம், அவர்களின் பின்ணனி ஆராயப்படுகிறது. கடைசி பாகத்தில், மலாய்க்காரர் சீனருக்கும் இந்தியருக்கும் பெரும் உதவிகள் புரிந்து நல்லவராகின்றார். அவருக்கு காலமெல்லாம் கடமைப்பட்டுக் கிடக்க வேண்டியது அந்த சீனர் மற்றும் இந்தியரின் கடமையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. மலாய்க்காரர் ‘பூமிபுத்ரா’ (பூமி, புத்திரன் எல்லாமே சமஸ்கிரீத வார்த்தைகள்) அதாவது மலேசிய நாட்டின் புதல்வர்கள், அல்லது இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்களாகவும், சீனர் மற்றும் இந்தியர் முழுக்க முழுக்க வந்தேறிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். உண்மையில், இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் தவிர மற்ற அனைவருமே இங்கு குடிபுகுந்து வந்தவர்கள்தான். மலாய்க்காரர்கள் உட்பட. <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">சரி, அதனால் என்ன? இது ஒரு நாவல்தானே என்று நினைக்கத் தோன்றும். உண்மைதான், ஆனால்.. இந்த நாவல், ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு கட்டாயமாக போதிக்கப் பட வேண்டிய இலக்கிய நூல் வரிசையில் இடம் பிடித்ததுதான் இந்த புகைச்சலுக்கு காரணம். <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இங்கே குடியுரிமை கிடைத்ததே பெரிய விஷயம், வேறு உரிமைகளை கேட்காதீர்கள் என்று மனோதத்துவ ரீதியில் வலியுறுத்துவதற்க்காக அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல் இது! மலேசியாவில் மட்டும்தான் இரண்டு விதமான குடியுரிமை உள்ளது. ஒன்று மேலே நான் குறிப்பிட்ட ‘பூமிபுத்ரா’ குடியுரிமை. மற்றொன்று இந்தியர் வம்சாவளியினருக்கும் சீன வம்சாவளியினருக்கும் ஆனது. அதிலும், நாட்டின் அதிகார மதமான இஸ்லாத்தை தழுவி விட்டால், சில காலத்தில் இந்தியரோ சீனரோ ‘பூமிபுத்ரா’ ஆகிவிடலாம்! <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">இந்த பூமிபுத்ரா குடியுரிமையால் என்ன பயன்?? <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">இங்கே பூமிபுத்ரா குடியுரிமை இருந்தால், பல சலுகைகள் கிடைக்கின்றது. முக்கியமாக வியாபாரம் செய்யும் அனுமதி(பெர்மிட்) சுலபமாக வழங்கப்படுகிறது. மற்றவர்கள், அதாவது இந்தியர்களும் சீனர்களும் பல வேளைகளில், பூமிபுத்ராக்களை பினாமியாக வைத்துத்தான் தொழில் புரிய வேண்டி இருக்கிறது! <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">உதாரணமாக, இந்தியர்கள் அதிகமாக ஈடுபடும் கனரக வாகன அனுமதிகள் பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதனால் அந்த அனுமதிகளை பூமிபுத்ராக்களிடம் வாடகைக்கு எடுத்து பிழைப்பு நடத்த வேண்டி கட்டாயம் இந்தியர்களுக்கு. பூமிபுத்ராக்கள், கன ரக வாகனங்களை வாங்காமலேயே பல பெர்மிட்டுகளை வாடகைக்கு விட்டு அதிக இலாபம் பெறுகிறார்கள். அவர்கள் எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை! இந்தியர்கள், கன ரக வாகனங்களை கடனுக்கு வாங்கி, வட்டி கட்டிக் கொண்டு, சந்தாவையும் செலுத்திக் கொண்டு, பூமிபுத்ராக்களுக்கு பெர்மிட் வாடகையும் செலுத்திக் கொண்டு, கடினமாக உழைத்தால், கொஞ்சம் இலாபம் பார்க்கலாம். அது கூட, போக்குவரத்து அதிகாரிகள், காவல்துரையினர் என்று பலருக்கு அடிக்கடி படியளக்க வேண்டும்! இதுதான் மலேசிய இந்தியர்களின் அவல நிலை. இப்படி நிறைய தொழில் செய்ய நம்மவர்களுக்கும் சீனர்களுக்கும் நேரடி அனுமதி கிடைப்பதில்லை! <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">இது போன்ற அவல நிலைகளை தட்டி கேட்க யாருமே இல்லாத தருணத்தில், ஹிண்ட்ராஃப் எனும் ஒரு சக்தி, மக்கள் சக்தி மலேசியாவில் ஒரு பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உலக மக்கள் அனைவருக்கும் இந்த அவல நிலையை எடுத்து இயம்பியது. அதன் பிறகு மக்கள் சற்று விழிப்புணர்வு பெற்றவர்களாய் ஆங்காங்கே கேள்விகள் கேட்க ஆரம்பித்து இந்தியர்களின் ஒரே பிரதிநிதி என்று மார்தட்டிக்கொண்டிருந்த ம.இ.கா. (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) கட்சியையும் புறக்கணித்து 2008 ஆண்டு தேர்தலில் வாக்களித்தனர். அதன் பின் விளைவுதான், இந்த இண்டர்லோக் நாவலின் மறு படையெடுப்பு! <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">ஏற்கெனவே இன்நாவல் பல்கலைக்கழகங்களில் பாட நூலாகப் பயன்படுத்தப் பட்டதுதான். மீண்டும் ஒரு சில மாறுதல்களோடு பாடநூலாகத் திணிக்கப்பட்டிருக்கிறது இவ்வருடம். <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">சரி, இதனால் என்ன என்கிறீர்களா? <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">இந்த நாவலில் வரும் சீனர், இலாபத்துக்காக எதையும் செய்வார் என்று சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. அதை சீனர் சமூகம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை! இந்தியர்களுக்கு மட்டும் என்ன வந்ததாம்??<o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">இந்நாவலில் வரும் மணியம் எனும் கதாப் பாத்திரம், இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து இங்கே கப்பலில் ஆடு மாடுகள் போல் வந்து சேருகிறார். அந்த கப்பலில் வந்த அணைத்து இந்தியர்களும் பல மொழி பேசுபவர்களாக இருந்தாலும், சாதியால் அணைவரும் ‘பறையர்கள்’. (இந்த சொல்லை பயன்படுத்துவதற்கு மண்ணியுங்கள். இதே வார்த்தையைத் தான் இந்த ஆசிரியர் பயன்படுத்தி இருக்கின்றார்) அவர்கள், இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள். அவர்களுக்கு இந்தியாவில் துளியும் மரியாதை கிடையாது. ஆனால், இங்கே வந்ததற்கு பிறகு, அவர்கள் வெகுவாக மாறிவிட்டார்கள். மேம்பாடு அடைந்து விட்டார்கள். இந்தியாவில் பிழைக்க வழி இல்லாமல் இங்கே வந்த ‘பறையர்கள்’ இங்கே நல்ல வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதற்கு காரணம் நல்ல மனம் கொண்ட, பெருந்தன்மை மிக்க மலாய்க்காரர்கள் என்று சூசகமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அது மட்டுமின்றி பல இடத்தில், இந்தியர்களையும், இந்திய மாதர்களையும் மாசுபடுத்தி எழுதி, அனைத்து இந்தியர்களும் இப்படித்தான் என்றும் முத்திரை குத்தியுள்ளார். <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">இப்படி இன்னும் பல இழிவுகளை நமக்களிக்கும் இந்த இண்டர்லோக் நாவல், மலேசிய அரசாங்கத்தால் 1971ஆம் ஆண்டு சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப் பட்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது! அதை இப்போது இரண்டுங்கெட்டான் வயதில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய இலக்கிய நூலாக போதிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் எவ்வளவு எதிர்த்தும் பலனில்லை! <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">இதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்றே எனக்கு தோன்றுகிறது. இப்பொழுது, இந்நாட்டில் உள்ள மலாய்க்காரர்கள் அரசியல் ரீதியில் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்க்க வேண்டுமானால், “இஸ்லாத்துக்கோ அல்லது மலாய் சமூகத்தினருக்கோ ஆபத்து” என்று ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டால், மலாய்க்காரர்கள் ஒன்று படுவார்கள். அதற்கான பகடைக் காய்கள்தான் இந்தியர்கள்!<o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">இன்னொரு காரணம்,<span style="mso-spacerun: yes"> </span>2008-ஆம் ஆண்டில் தேர்தலில் இந்தியர்கள் ஹிண்ட்ராஃப் மக்கள் சக்தியின் பால் ஈர்க்கப்பட்டு எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தனர். அதனால் ஐந்து மாநிலங்களில் நடுவண் அரசு தோல்வி கண்டது. ஐந்து மாநிலங்களில் எதிர்கட்சிகள் ஆட்சி அமைத்தனர். இதற்கு பழி வாங்குவதற்காகவும் இந்த நாவல் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்..<o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">இந்த இண்டர்லோக் நாவலுக்கு எதிராக வரும் 27.2.2011 ஆம் தேதி கோலாலும்பூர் மாநகரில் மீண்டும் ஹிண்ட்ராஃப் ஒரு மக்கள் பேரணி நடத்த திட்டமிட்டு அதன் பணிகள் எல்லாம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஏற்பாட்டாளர்கள் தினமும் போலீசாரால் கைது செய்யப் படுவதும், மீண்டும் விடுவிக்கப்படுவதுமாக தினமும் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது! <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">சென்ற பேரணியில் என்ன நடந்தது என்று உலகமே அறியும். இம்முறை?? பொறுத்திருப்போம்..! <o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">K.கிருஷ்ணமூர்த்தி<o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';"><o:p></o:p></span></p><br /><p style="MARGIN: 0cm 0cm 10pt" class="MsoNormal"><span style="font-family:'Latha', 'sans-serif';">http://en.wikipedia.org/wiki/Interlok<o:p></o:p></span></p>கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-60626704457547827152010-12-22T08:04:00.000-08:002010-12-22T09:56:21.736-08:00நல்ல தமிழ் பேசுவது ஈழச் சகோதரர்களா?அண்மையில் ஒரு மலேசிய வானொலியில் பேட்டி ஒன்றை கேட்க நேர்ந்தது.. அயல் நாட்டில், ஆங்கிலேய நாட்டில், தமிழ்த் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு பெண் குயிலின் பேட்டி அது. மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் தமிழ் பேசியது அந்த குயில். அந்த குயில் பெற்றோரின் உதவியால் சொந்தமாக தமிழ் படித்து அயல் நாட்டில் அரங்கேற்றம் கண்டு, தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே, குரலில் நல்ல தெளிவு, தன்னம்பிக்கை, தன்னடக்கம்... என்னை வெகுவாக கவர்ந்தது அந்த பேட்டி - ஒரு சில நெருடல்களுக்கு இடையே!<br /><br />அவர் சொன்ன சில விஷயங்கள் என்னை குழப்பி விட்டன! அயல் நாட்டில் குடிபெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தான் உண்மையில் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று அவர் கூறியது என்னை நெருடியது!<br /><br />ஈழச் சோதரர்கள் மீது எனக்கு பாசமும் நேசமும் பற்றும் பொறுப்பும் இருக்கிறது.. அது நானே மறுத்தாலும் மறைக்க முடியாத உண்மை! இருந்தாலும் அவர் கூறிய கூற்று.. என்னை நெருடியது!<br /><span style="font-size:0;"></span><br />ஈழச் சகோதரர்கள் பேசும் தமிழில் பல வார்த்தைகள் தமிழ் அகராதியில் காணக் கிடைக்காத பொழுது, அவர்கள்தான் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று அவர் சொன்ன கருத்து... என்னை வெகுவாகப் பாதித்தது! உதாரணத்திற்கு, ஆம் என்பதற்கு <strong>'ஓமோம்'</strong> (நண்பரின் பின்னூட்டுக்குப் பிறகு திருத்தப் பட்டது) என்கிறார்கள். இது தமிழா? ஈழச் சகோதரர்கள் என்னை மன்னிக்க வேண்டும். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றம் தானே!<br /><br />அடுத்து ஒரு வாக்கியம் சொன்னார், பேட்டியின் இருதியில். "முடிந்த அளவுக்கு எல்லோரும் நல்ல தமிழில் பேசுவோம்" என்று. இந்த 'முடிந்த அளவுக்கு' என்னும் வார்த்தை சரியானதா? அந்த குயிலின் மேல் எனக்கு வருத்தமில்லை. நன்றாகத்தான் பேசினார். இருந்தாலும், இந்த வார்த்தை சரியான வார்த்தையா? அதென்ன.. முடிந்த அளவுக்கு?! இயன்ற அளவுக்கு என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்! 'முடிந்த 'அளவுக்கு என்றால் பொருட் குற்றம் ஏற்படாதா?<br /><br />இது யாரையும் குறை சொல்ல எழுதும் பதிவல்ல.. ஒரு தெளிவு வேண்டி எழுதும் பதிவு. என்னைப் பொருத்த வரை, மலேசியத் தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும் மற்ற இடங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களை விட சற்று அதிகமாக நல்ல தமிழை பேசுகின்றனர். அறிஞர் அண்ணா மலேயாவுக்கு வந்த போது, காலைப் பசியாற வாருங்கள் என்று அழைத்தவர்களை அவர் எப்படி மெய்மறந்து புகழ்ந்தார் என்பதை கேள்விப் பட்டிருக்கிறேன்.<br /><br />ஆக, தமிழ் வல்லுனர்கள்.. இயன்றால் தெளிவு சொல்லுங்கள்.. நன்றி!<br /><br />-கிருஷ்ணமூர்த்திகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-85791845754191971202010-05-11T07:26:00.000-07:002010-05-11T07:39:26.510-07:00ஏட்டுக் கல்வியா? தொழிற் கல்வியா? சிறு தொழிலா??நண்பர்களே.. உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? நாட்டு நடப்பு என்ன தெரியுமா?<br /><br />பதினாறு வயது மாணவன் ஒருவனுக்கு எப்படி அறிவுரை சொல்வது? முடியுமா நம்மால்?? இடைநிலைக் கல்வி முடித்த மாணவன் ஒருவன், பல்கலைக் கழகத்தில் சென்று படித்துக் கிழித்து பட்டமெல்லாம் வாங்கிவிட்ட நம்மைப் போன்றவர்களைப் பார்த்து கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. "என்ன அங்கிள் படிக்கிறது?"<br /><br />பெரியவர்கள், பெற்றோர்கள் நம்மைப் பார்த்து குழப்பத்தோடு கேட்பது.. "எங்க அனுப்பலாம் பையனை..?"<br /><br />இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் உண்டா நம்மிடம்? சிலனேரம் மனதுக்குள்ளும்.. சிலநேரம் வெளிப்படையாகவும் நான் சொல்லும் பதில் இதுதான்..<br /><br />"நல்லா படிச்சா.. நல்ல வேளைக்குப் போகலாம்..<br />படிக்காம இப்பவே எதாவது தொழிலை கத்துக்கிட்டா.. பின்னாளில் நல்ல லாபம் பார்க்கலாம்.. இப்பவே சின்னதா ஏதாவது தொழில் பண்ணா.. பின்னாடி பெரிய தொழிலதிபர் ஆகலாம்.. நல்லா படிச்ச நூறு பேருக்கு வேலை போட்டுக் கொடுக்கலாம்.."<br /><br />நான் சொல்றது தப்புன்னா.. என்னை மண்ணிச்சிடுங்க..! ஆனா.. அதுதான் நிஜம்..கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-68574680975610400762010-01-04T06:18:00.000-08:002010-01-04T07:05:10.833-08:00தாலி வந்த கதைநண்பர் வேடிக்கை மனிதனின் 'தாலி புனிதமா?' <a href="http://sharavanaanu.blogspot.com/2009/12/blog-post.html">http://sharavanaanu.blogspot.com/2009/12/blog-post.html</a> என்ற கட்டுரையை படித்த பின்பு எனக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரிந்த.. தெரிய வந்த தாலியைப் பற்றிய தகவலை இங்கே பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. இதை நண்பரின் கட்டுரைக்கு பின்னூட்டாக போட்டிருக்கலாம்.. சிறு கருத்தாக இருந்திருந்தால்..!<br /><br />சரி.. இந்த தாலி வந்த வந்த கதைதான் என்ன..?<br /><br />ஆரம்பத்தில், நாகரிகம் குறைந்திருந்த மனிதனிடம்.. பெண் மோகம் குறைவாகவே இருந்தது.. ஆனால் பின்னாளில் நாகரிகம் வளர வளர மனிதனின் பெண்ணாசை பெருத்துவிட்டது. (அதனால்தானே நான் மிருகத்திடமிருந்து மாறுபடுகிறோம்..! )<br /><br />ஆரம்பத்தில், மிருகங்களைப் போலவே மனிதனும் தனக்கு தேவைப்பட்ட துணையை தானாக அடைந்தான்.. வலிமையுள்ள, பலசாலியான மனிதன் தன் கூட்டத்திற்கு அரசனானான் அல்லது தலைவனானான். தலைவனானால்.. தான் நினைத்த பெண்களுடன் சல்லாபிக்க ஏது தடை..? தனது ஆக்கிரமிப்பை மற்ற ஆண்களுக்கு உணர்த்த தான் மோகிக்கும் பெண்களின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி.. தனது அடையாளமாக ஏதாவது ஒரு சிறு பொருளை கட்டி விடுவான் அந்த தலைவன். உதாரணத்திற்கு, அவன் வேட்டையாடி கொண்டு வந்த புலி பற்கள்.. நகங்கள் போன்ற சின்னங்களை கட்டி விட்டான். இதைப் பார்க்கும் மற்ற ஆண்கள்.. அந்த கயிற்றை அனிந்திருக்கும் பெண் அந்த பலசாலித் தலைவனுக்கு சொந்தமானவள் என்று அறிந்து அந்தப் பக்கமே தலை சாய்க்க மாட்டார்கள்.<br /><br />பின்னாளில், நாகரிகம் வளர வளர இந்த கயிற்றினால் தலைவனுக்கு சில பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. அவனுக்கு சொந்தமான பெண்களுக்குள் பொறாமை, போட்டி மற்றும் பல அடிப்படைப் பிரச்சனைகள் ஆரம்பமாயின.. அதனால், தனது அடையாளத்தை.. மாராப்பில் மறைத்து வைக்கச் சொன்னான். நாளடைவில் மற்ற ஆண்களுக்கும் கொஞ்சம் தைரியம் வர, தங்களுக்கு பிடித்த பெண்களை கைப்பிடிக்க ஆரம்பித்தனர். அவர்களும் தலைவனைப் பின்பற்றி ஏதாவது ஒரு சின்னத்தை பெண்களின் கழுத்தினில் கட்டிவிட ஆரம்பித்தனர்.<br /><br />பின்னாளில் இது ஒரு கலாச்சாரமாக மாறிவிட, பொதுவான சின்னங்களை பயன்படுத்தினர். பெண்கள் திருமணம் ஆனதும், தாமதிக்காமல் குழந்தைப் பேறு கொள்ள வேண்டும் என்று நினைத்து, சில பெண் உறுப்புக்களை தாலியின் சின்னமாக அமைத்தனராம். அப்படி வந்ததுதான் பொட்டுத் தாலி (பெண்ணின் மார்பகம்), திருமாங்கல்யாம் (பிறப்புருப்பைச் சார்ந்திருக்கும் எலும்புகள்) போன்றவை.<br /><br />இந்த பிறப்பு உறுப்புச் சின்னங்கள்தான் இன்னமும் நம் பெண்களின் கழுத்தில் தாலியாக அலங்கரித்து இருக்கிறது என்று பெரியவர் ஒருவர் சொன்ன கதையைத்தான் இங்கே எழுதியிருக்கிறேன். அவர் சொன்ன விசயங்களை நான் எனக்கு புரிந்த விதத்தில் எழுதியிருக்கிறேன். இந்த கதை என் சிற்றறிவால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கதை. மற்றவர்கள் கருத்துக் கூறினால் சிறப்பாக இருக்கும்..<br /><br />நன்றி<br />K. கிருஷ்ணமூர்த்தி<br /><br />பின்குறிப்பு : என் மனைவி தாலி அணிவதை நான் விரும்பாததால்.. இன்றுவரை அவளும் தாலி அணிவதில்லை..!<br /><span style="font-size:0;"></span>கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-77160425096657915052009-10-29T11:54:00.001-07:002009-10-29T11:57:31.855-07:00மன இறுக்கம் தீர ஓர் உல்லாசப் பயணம்இன்றுமுதல் சில நாட்களுக்கு தாய்லாந்தின் பூக்கெட் தீவிற்கு (மனைவியோடுதான்) உல்லாசப் பயணம் செல்கிறேன். சில மாதங்களாக ஏற்பட்ட மன உலைச்சல், அலைச்சல், இழப்புக்களினால் ஏற்பட்ட காயங்கள், சோகம், விரக்தி, வேலைப்பழுவினால் ஏற்பட்ட களைப்பு.. இவற்றை எல்லாம் பூக்கெட் தீவில் இறக்கி விட்டு வர வேண்டும் என்றே செல்கிறேன்.<br /><br />அடுத்த வாரம் மீண்டும் இந்த வலைப்பதிவில் புதிய பதிவுகள் இட முயற்சிக்கின்றேன்..<br /><br />"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க..!"கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-88074540635334171192009-08-25T00:42:00.000-07:002009-08-25T00:50:12.342-07:00சிறிய இடைவெளிஅன்பு வாசகர்களே..<br /><br />கடந்த 7.08.2009-இல் எனது ஆருயிர் மாமா, எனது உயிரினும் மேலான சகோதரியின் கணவர், திரு வெங்கடேசன் அவர்கள் சிவபதம் அடைந்ததால்.. எனது இந்த வலைப்பதிவில் தொடர்ந்து இடுகைகள் இடம்பெறாமல் போனது. இன்னமும் மீளாத் துயரத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கும் நான் சில நாட்கள் கழித்து மீண்டும் எனது 'அத்வைத தாம்பத்யத்தையும்' பிற கவிதைகளையும் தொடர்வேன். நண்பர்கள், வாசகர்கள் அணைவரும் சற்று பொறுமை காப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மற்ற அலுவலகளை கவனிக்கிறேன். <br /><br />கவித்தமிழின் பயணம் விரைவில் தொடரும்..<br /><br />இக்கண்<br />K.கிருஷ்ணமூர்த்திகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-56015040853602856882009-07-28T19:05:00.000-07:002009-07-28T19:25:47.959-07:00என் தாயாரும் கிரெடிட் கார்டும்!கிரெடிட் கார்டு (Credit Card) என்பது நமக்கெல்லாம் பரீட்சயம் ஆகும் முன்பே, பாடசாலைப் பக்கமே ஒதுங்காத என் தாயார் மட்டுமல்ல.. இன்னும் எத்தனையோ பேர் இந்த கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி இருந்தார்கள். அதிலும், நம்மை எல்லாம் விட நேர்த்தியாகவும், புத்திசாலித்தனமாகவும் வட்டியே இல்லாத கிரெடிட் கார்டுகளை காலங்காலமாக பயன் படுத்தி இருக்கிறார்கள் என்று ஒரு முறை வானொலியில் சொன்னேன்.. உடனே தொலைபேசி அலறத் தொடங்கி விட்டது ஆர்வத்தில்..! <br /><br />உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?! <br /><br />மலேசியத் தோட்டப்புறத்தில் பிறந்தவன் நான். எங்கள் தோட்டங்களில் எல்லாம் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, மீன் வியாபாரி, காய்கறி வியாபாரி, பலசரக்குக் கடை வியாபாரிகள் எல்லாம் '555' என்ற எண் பொறித்த (மலாய் மொழியில் Buku Tiga Lima என்று பிரபலம்) புத்தகத்தை வைத்திருப்பார்கள். அந்த புத்தகமோ, இன்றைய கிரெடிட் கார்டு அளவைப் போலத்தான் இருக்கும். <br /><br />இவர்களிடம் பொருள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டு, அவர்கள் வாங்கும் பொருட்களின் மதிப்பை அந்த புத்தகத்தில் எழுதிவிட்டு, தாங்களும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த முறை இன்னமும் கூட சில தோட்டங்களில் நடைமுறையில் இருக்கிறது. மாதம் முடிந்ததும், சம்பளத் தேதி முடிந்ததும், வீடு வீடாய் சென்று கணக்கை சரிபார்த்து மொத்தத் தொகையை பெற்ற்றுக் கொள்வார்கள். அல்லது, வாடிக்கையாளர்கள் கடையில் சென்று பணத்தை செலுத்தி விடுவார்கள். பணம் செலுத்தாவிட்டால் அடுத்த மாதத்திற்கு உண்டான பொருட்களை வாங்க முடியாது. <br /><br />இந்த '555' நோட்டுப் புத்தகத்தைத் தான் நான் கிரெடிட் கார்டு என்று சொன்னேன் அன்று. இதில் வசதி என்னவென்றால், மாத பாக்கியை தாமதமாக தந்தாலும் கிரெடிட் கார்டு போல் வட்டி இல்லை! பல வியாபாரிகள் பொருட்களை நமது வசிப்பிடத்திற்கே கொண்டு வந்து அத்தியாவசியப் பொருட்களை வினியோகிப்பதும், பணத்தை நம்மைத் தேடி வந்து பெற்றுக் கொள்வதும்தான் இதன் தனிப் பெரும் சிறப்பு. இது இப்போதுள்ள கிரெடிட் கார்டில் சாத்தியமா? <br /><br />அந்த காலத்தில், ஒருவரின் நன்னடத்தை, வாக்குச் சுத்தம் போன்றவற்றை கொண்டு அவர்களுக்கு எவ்வளவு கடன் தரலாம் என்று நிர்ணயித்தனர். அதனால், பிரச்சனைகள் குறைவாக இருந்தன. இன்று..?! கிரெடிட் கார்டினால் உலக அளவில் பிரச்சனைகள்!!! <br /><br />மீண்டும் சொல்கிறேன், நாம் எவ்வளவு தான் நவீனமானாலும்.. நம் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள்..! என் தாயார் என்னைவிட புத்திசாலியான கிரெடிட் கார்டு பயனீட்டாளர்..!!!!<br /><br />K. கிருஷ்ணமூர்த்திகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-46352402589043300892009-07-19T23:18:00.000-07:002009-07-19T23:21:35.328-07:00இப்படியும் செய்யலாம்..!நமது வாழ்க்கை முறை நாளுக்கு நாள், சுறுசுறுப்பாகிக் கொண்டே போகின்றது. ஆனால், நாமோ, நாளுக்கு நாள் சோம்பலாகிக் கொண்டே போகின்றோம்.. உதாரணத்திற்கு, remote control இல்லாமல் நம்மால் படம் பார்க்க முடிகிறதா?! remote control கானாமல் போய் விட்டால் ஒரு கையே காணாமல் போனது போலாகிவிடும்! இல்லையா? <br /><br />நாம் சின்ன சின்ன வேலைகளை செய்யும் பொழுது கூட நமது உடலில் இருக்கும் calories அளவு குறைகின்றது! இதனால் ஓரளவு நமது உடல் எடையை நம்மால் கட்டுப்படுத்த முடிகிறது.. <br /><br />ஒரு அரை மணி நேரம் வீட்டில் தூசு தட்டிக்கொண்டிருந்தாலே.. நாம் உடலிலுள்ள 50 கலரிக்கள் எரிந்துவிடும். அது மட்டுமல்ல, இது 10 நிமிடங்கள் மெது நடனமாடுவதற்கு சமம். <br /><br />அரை மணி நேரம் துணிகளை, கைகளை மாற்றி மாற்றி ஐயர்ன் செய்வது, 11 நிமிடங்கள் aerobics செய்வடற்கு சமம். இதனால் 70 கலரிக்கள் எரிகின்றன.<br /><br />அரை மணி நேரம் ஜன்னலை துடைப்பதால், 125 கலரிக்கள் குறைகின்றன. <br /><br />படுக்கை அறையை தட்டி சுத்தம் செய்வதால், 130 கலரிக்கள் எரிந்து போகின்றன. இது 12 நிமிட மெதுவோட்டத்திற்ற்கு அதாவது, jogging செய்வதற்குச் சமம். <br /><br />விடுமுறை நாட்களில், அரை மணி நேரம் காரை கழுவினால், அது 143 கலரிக்களை எரிக்கிறது. இது, வயிற்றுப்பகுதிக்கு நல்லதொரு உடற்பயிற்சி. <br /><br />அரை மணி நேரம், நாம் குளிக்கும் அறையை தேய்த்து கழுவுவதால், 200 கலரிக்கள் குறைகின்றன. இது ஒரு 45 நிமிடங்கள் நடனப்பயிற்சிக்கு சமம். <br /><br />மாடிப்படிக்கட்டுகளில், அரை மணி நேரம் ஏறி இறங்கி வந்தால், 285 கலரிக்கள் குறைகின்றனவாம். இது இருதயத்துக்கு நல்ல உடற்பயிற்சி. 19 நிமிடங்கள் வேகமாக ஸ்கிப்பிங் செய்வதற்கு சமம் இது!<br /><br />இதனால்தான், நமது முன்னோர்களும் பெற்றோர்களும், நமது வேலைகளை நம்மையே செய்ய சொல்கின்றனர் போல் தெரிகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு குறைந்து சுறுசுறுப்பு வருகிறது, பொறுப்புணர்ச்சி வருகின்றது.. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது! எல்லாம் சரி.. இன்று உங்கள் படுக்கையை யார் சுத்தம் செய்தது?!கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-4722592971971256762009-07-06T09:55:00.000-07:002009-07-06T10:13:14.864-07:00இன்னும் ஒரு முறை..அது ஒரு கோடைக் காலம். நிலம் வரண்டு போயிருந்ததால், விவசாயி ஒருவன் மிகுந்த கவலை கொண்டான்.. பயிர்கள் வாடிவிடும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினான்.. அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் விவசாயி யோசனை கேட்க சென்றான். துறவியோ நிஷ்டையில் இருந்தார். அவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் விவசாயி காத்திருந்தான்.<br /><br />துறவி கண் முழித்தார். விவசாயி வணங்கினான். துறவி ஆச்சர்யத்தோடு அவனைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என்று வினவினார். அதற்கு விவசாயி, "சுவாமி, தாங்கள் முற்றும் உணர்ந்தவர். இந்த கோடைக்காலத்தில் நதியெல்லாம் வரண்டு விட்டது. எனது பயிர்களுக்கும் எனக்கும் நீர் இல்லாமல் தவிக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்..", என்றான்.<br /><br />அதற்கு துறவி, "இந்த லோகத்தில், எல்லாம் இருக்கிறது.. உன் தோட்டத்திலேயே தண்ணீரும் இருக்கிறது. கிணறு தோண்டினால், தண்ணீர் கிடைக்கும்..", என்று கூறிவிட்டு மீண்டும் கண் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். <br /><br />மகிழ்ந்த விவசாயி.. தன் தோட்டத்திற்குச் சென்று தோண்ட ஆரம்பித்தான். முதல் நாள் பத்து அடி ஆழம் தோண்டினான். தண்ணீர் வரவில்லை. மறுநாள், இன்னும் ஐந்தடி தோண்டினான்.. அப்போதும் தண்ணீர் வரவில்லை..! வாட்டமடைந்த விவசாயி, மீண்டும் துறவியிடம் சென்றான். <br /><br />"சுவாமி, தாங்கள் சொன்னது போல் தோண்டிப் பார்த்தேன்.. நீர் வரவில்லை!", என்றான். அதற்கு துறவி, " முயற்சியையும் நம்பிக்கையும் கைவிடாதே.. தொடர்ந்து தோண்டு.. தண்ணீர் வரும்.." என்றார்.<br /><br />தோட்டத்திற்கு வந்த விவசாயி, மீண்டும் தோண்டினான்.. இருபது அடி.. முப்பது அடி.. நாற்பது அடி.. தோண்டித் தோண்டி களைத்துப் போன விவசாயி, நம்பிக்கை இழந்துவிட்டான். இனி துறவியின் பேச்சை நம்பி புண்ணியமில்லை என்று எண்ணி அந்த தோட்டத்தை விட்டுவிட்டு சென்று விட்டான். <br /><br />சில நாட்கள் கழித்து, அந்தப் பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவன், அந்த தோட்டத்தை பார்த்தான். ஆளே இல்லாமல் வாடி இருந்த தோட்டத்தையும்.. தோண்டப்பட்ட கிணறையும் பார்த்துவிட்டு.. நடந்தவற்றை யூகித்துக் கொண்டான். நம்பிக்கையோடு அந்த குழியில் இறங்கி தோண்ட ஆரம்பித்தான்.. ஐந்தடி ஆழம் தொடர்ந்து தோண்டியதும்.. தண்ணீர் வரும் அறிகுறி தெரிந்தது! மகிழ்சியில் துள்ளிக் குதித்தான்...!<br /><br />இந்தக் கதையின் சாரம்: முயற்சி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் படுவதுதான். நம்பிக்கை இழந்துவிட்டால், முயற்சி பலன் அளிக்காது! எடுத்த காரியம் வெற்றி அடையும் வரை தொடர்ந்து ஒரே சிந்தனையில் முயன்றால், நினைத்த காரியம் கைகூடும்! அத்தனை அடிகள் ஆழம் தோண்டிய அந்த விவசாயிக்கு.. இன்னும் ஐந்து அடிகள் தோண்டும் பொறுமை இருந்திருந்தால்!கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-65995204130235495052009-06-21T08:31:00.001-07:002009-06-28T21:00:22.216-07:00எல்லா நோய்களுக்கும் ஒரே மருத்துவம்..எல்லா நோய்களுக்கும் ஒரே மருத்துவம்.. எண்ணெய் மருத்துவம்!<br /><br />ஆச்சரியம், ஆனால் உண்மை! கிட்டத்தட்ட நம் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் ஓர் எளிய, பாதுகாப்பான, மலிவான மருத்துவ முறை ஒன்று உண்டு என்றால், வியாக்காமல் என்ன செய்வது?<br /><br />தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, மூட்டு வலி, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), தலைவலி, ஒற்றைத் தலைவலி, முழங்கால் வலி, ஆஸ்துமா, புற்று நோய், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், இரத்த அழுத்தம், கல்லீரல், நுரையீரல் நோய்கள், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, வாயுத்தொல்லை, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை இப்படி எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். அதையே அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டினார் அந்நாளைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர். <br /><br />அன்று, அவர் விளக்கியது ‘ஆயில் புல்லிங்’ (Oil Pulling) எண்ணும் மருத்துவம். இதனைத் தமிழில் எண்ணெய் மருத்துவம் என்று கொள்ளலாம். <br /><br />அதாவது, தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஓலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அமைதியாக, ஓய்வாக அதனை வாயில் சப்பியவாறு, வாய் முழுவதும் பரந்து திரியும்படி கொப்பளியுங்கள். பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளியுங்கள். ஆனால் விழுங்கி விடாதீர்கள்! <br /><br />இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள். உமிந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும் என்று அர்த்தம். அப்படி உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன.<br /><br />இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி. <br /><br />இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!<br /><br />இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம். <br /><br />இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.<br /><br />சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது. <br /><br />இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், அந்நாளில் முண்ணோர்கள் சொன்ன நோயற்ற வாழ்வு வாழலாம்.<br /><br />சுபம்<br /><br />K.கிருஷ்ணமூர்த்தி<br /><br />(மூலம்: ‘எண்ணெய் மருத்துவம்’ எனும் புத்தகம்)கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-14105264001388077652009-06-16T07:45:00.000-07:002009-06-16T07:50:23.108-07:00யார் குற்றவாளி..?! (பகுதி 9 & 10)<strong>காட்சி: 9.</strong><br /><br /><em>நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ராதா <br />4. மரகதம் 5. ஷங்கர் </em><br /> <br />(ஷங்கர் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நேரம், மரகதம் அங்கே வருகிறாள்)<br /><br />மரகதம் : என்னப்பா ஷங்கர்.. பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துகிட்டு எங்க கிளம்பிட்டே?<br /><br />ராதா : அத்தை.. நீங்க எப்போ வந்தீங்க?<br /><br />மரகதம் : இது.. என் மகன் வீடு.. இங்க நான் எப்போ வேணும்னாலும் வருவேன்.. ஏன்.. தப்பான நேரத்தில வந்திட்டேன்னு சங்கடமா இருக்கா?<br /><br />ஷங்கர் : அண்ட்டி.. ஏன் அண்ட்டி என்னென்னமோ பேசறிங்க.. ரகுனாத் சார்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டு போய் சேர்ந்திட்டாரு.. <br /><br />மரகதம் : சேர வச்சிட்டிங்க.. பண்றதையெல்லாம் ஒன்னா சேர்ந்து பண்ணிட்டு.. இப்போ ஒன்னும் தெரியாதவங்க மாதிரி டிராமா பண்றிங்க.. உங்களை நான் சும்மா விட மாட்டேன்..<br /><br />ராதா : உங்களுக்கு நான் என்ன சொல்லி புரிய வைப்பேனோ தெரியலை! நான் பண்ண ஒரே தப்பு.. உங்க மகன் எனக்கு பண்ண கொடுமையை எல்லாம் யாருகிட்டயும் சொல்லாம மறைச்சதுதான்..<br /><br />மரகதம் : சரிதான் நிறுத்துடி! சாட்சி சொல்ல என் மகன் இல்லைன்னு.. புதுசா இப்படி கதையா? எத்தனை நாளைக்கு இப்படி நடிப்பிங்க.. உண்மை ஒரு நாள் வெளிய வரத்தான் போகுது..<br /><br />(அர்ஜுனும் காசியும் அங்கே வருகின்றனர்)காசி : அந்த ஒரு நாள்.. இன்னைக்குத்தான்.. எங்க ஐய்யா எல்லாத்தையும் கண்டு பிடிச்சிட்டாரு!<br /><br />மரகதம் : நல்ல வேளை வந்தீங்க.. நீங்க வர்றதுக்குள்ளே ஓடிரலாம்னு பெட்டி எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.. ஷங்கர்..<br /><br />அர்ஜுன் : எனக்கு எல்லாம் தெரியும்.. ராதா.. ஷங்கர்.. ரெண்டு பேரும் என் கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க..<br /><br />ராதா : நாங்க எதுக்கு வரனும்..? இதுல எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை..<br /><br />அர்ஜுன் : எதுவா இருந்தாலும்.. ஸ்டேஷன்ல பேசிக்கலாம்.. இப்ப கிளம்புங்க..<br /><br />மரகதம் : கடவுள் கண்ணை திறந்திட்டாருடி.. நீ பண்ண காரியத்துக்கு..<br /><br />அர்ஜுன் : (குறுக்கே பேசுகிறார்) அண்ட்டி.. நீங்களும்தான்.. எங்க கூட வாங்க..<br /><br />மரகதம் : நானா? எதுக்கு? என் மகன் ராஜன் இல்லாம நான் வரமாட்டேன்..<br /><br />அர்ஜுன் : அவரும் அங்கதான் வந்துகிட்டு இருக்காரு.. வாங்க..<br /> <br /><br /><br /><strong>காட்சி: 10.</strong><br /><br /><em>நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ராதா <br />4. மரகதம் 5. ஷங்கர் 6. பாலன் 7. ராஜன் </em><br /> <br />(அனைவரும் காவல் நிலையம் வருகின்றனர். அங்கே பாலனும் ராஜனும் இருக்கின்றனர்)<br /><br />ராதா : பாலன்.. நீங்க என்ன பண்றிங்க இங்கே?<br /><br />பாலன் : என்னை மண்ணிச்சிரு ராதா.. நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்..<br /><br />ராதா : என்ன உளர்றிங்க..<br /><br />பாலன் : நீ அன்னைக்கு சொன்னதை.. இன்ஸ்பெக்டருகிட்ட சொல்லிட்டேன்..<br /><br />ராதா : அது நான் ஏதோ ஆத்திரத்தில பேசனது.. அதுக்குன்னு நானே கொலை பண்ணதா ஆயிடுமா? என்னை யாரும் நம்ப மாட்டீங்களா?<br /><br />அர்ஜுன் : ராதா.. மிஸ்டர் பாலன் கொடுத்த வாக்குமூலத்தின் படி.. மிஸ்டர் ரகுனாத் கொலை சம்பந்தமா.. உங்களை அரெஸ்ட் பண்றோம்..<br /><br />ராதா : இன்ஸ்பெக்டர்.. ப்ளீஸ்.. என்னை நம்புங்க.. அவரை நான் கொலை பண்ணலை!<br /><br />மரகதம் : எந்த கொலைகாரந்தான் தான் கொலை பண்ணதை ஒத்துக்குவான்..<br /><br />அர்ஜுன் : இல்லைங்க ராதா.. இங்க இருக்கிற எல்லாரையும் விட.. மிஸ்டர் ரகுனாத்தோட சாவில உங்களுக்குத்தான் அதிக தொடர்பு இருக்கு.. மிஸ்டர் ரகுநாத் கவிதா என்ற பொண்ணு கூட தொடர்பு வைச்சிருக்கிறதா நீங்க தப்பா நினைச்சி.. அவசரப் பட்டிருக்கீங்க.. ரெண்டாவது.. அவரு உங்களையும் ஷங்கரையும் தப்பா பேசறதை உங்களால பொறுத்துக்க முடியலை.. அந்த கோவம் வேற.. மூனாவது.. ரகுநாத்.. மத்தவங்களுக்கு ஒரு நல்ல மனுஷனா இருந்திருந்தாலும்.. உங்களை கொடுமை படுத்தி இருக்காரு.. அதுல ஏற்பட்ட விரக்தி.. இது எல்லாம் சேர்ந்து உங்களைதான் குற்றவாளியா காட்டுது.. நிச்சயமா இந்த கொலையை நீங்கதான் பண்ணி இருக்கனும்!<br /><br />(ராஜன் அங்கே வருகிறான்)<br /><br />ராஜன் : இல்லை! எங்க அண்ணி இந்த கொலையை செய்யலை!<br /><br />மரகதம் : டேய்.. என்னடா நீ? திடீர்னு வந்து என்னத்தை உளர்றே?!<br /><br />ராஜன் : நீங்க சும்மா இருங்கம்மா..<br /><br />அர்ஜுன் : அதெப்படி ராஜன்.. அவுங்க பண்ணலைன்னு இவ்ளோ உறுதியா சொல்றிங்க? எல்லாரும் அவுங்களைதான் குற்றவாளியா காட்டுறங்க.. எல்லா சாட்சியும் அவங்களுக்கு எதிரா இருக்கு.. கொலை பண்ண இடத்திலை அவுங்கதான் இருந்திருக்காங்க..<br /><br />ராஜன் : ஐய்யோ.. அவுங்க அந்த இடத்தில இல்லை..<br /><br />அர்ஜுன் : அப்படின்னா..? நீங்க இருந்திங்களா?!<br /><br />(EFX: Music..)<br /><br />அர்ஜுன் : சொல்லுங்க ராஜன்.. என்ன நடந்திச்சி?<br /><br />ராஜன் : ஆமாம்.. அன்னைக்கு நாந்தான் இருந்தேன்.. எங்க அண்ணன் என்னை வரச் சொல்லி இருந்தாரு.. அவரை பார்க்கிறதுக்காக போனேன்.. அங்க, அவரு எங்க அண்ணியை பத்தி தப்பா சொல்லி என்னை அவங்களை கண்காணிக்க சொன்னாரு! அது எனக்கு கோவத்தை மூட்டுச்சி..<br /><br />எங்க அண்ணியைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. எவ்ளோ எடுத்து சொன்னேன்.. எங்க அண்ணன் கேட்கலை.. எங்களுக்குள்ளே வாக்குவாதம் முத்தி போச்சி.. அவரை ஆத்திரத்தில தள்ளி விட்டுட்டு.. நான் போயிட்டேன்.. அவ்வளவுதான் எனக்கு தெரியும்..<br /><br />அர்ஜுன் : மீதியை நான் சொல்றேன்.. கீழே விழுந்த உங்க அண்ணனுக்கு.. தலையில அடி பட்டிருச்சி.. அதோட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருச்சி.. post mortem ரிப்போர்ட் படி.. அவரோட சாவுக்கு காரணம்.. மாரடைப்புத்தான்.. நீங்க யாரும் அவரை கொலை பண்ணலை!<br /><br />ஷங்கர் : அப்புறம் ஏன் எங்களை எல்லாம் கூட்டிகிட்டு வந்து தொல்லை பண்ணிங்க..<br /><br />அர்ஜுன் : கோவிச்சிக்காதிங்க.. அதுக்கு பல காரணங்கள் இருக்கு..<br /><br />முதலாவது.. ராதா மேல அவுங்க மாமியாருக்கு இருந்த சந்தேகத்தை போக்கனும்..<br /><br />ரெண்டாவது.. ரகுநாத்துக்கும் கவிதாவுக்கும் இருந்தது கள்ளத்தொடர்பு இல்லேன்னு தெளிவு படுத்தனும்..<br /><br />மூனாவது.. இன்சூரன்ஸ் பணத்துக்காக ராதாதான் கொலை பண்ணிட்டாங்கன்னு பாலனும் நினைச்சிக்கிட்டு இருக்காரு.. அது அப்படி இல்லைன்னு தெளிவு படுத்தனும்..<br /><br />கடைசியா.. அன்னைக்கு அவருகூட சண்டை போட்டது யாருன்னு எனக்கு புரியாமலேயே இருந்திச்சி.. அதையும் தெரிஞ்சிக்கனும்.. இந்த எல்லா குழப்பத்துக்கும் விடை காணத்தான்.. ராதாவை குற்றவாளின்னு சொன்னேன்.. அதுக்கு நீங்க எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க..<br /><br />மாமியார் : அம்மாடி ராதா.. என்னையும் மன்னிச்சிரும்மா..<br /><br />ராதா : யாரும் யாரையும் மன்னிக்க வேணாம் அத்தை.. நடந்ததையெல்லாம் மறந்திட்டு.. இனிமேலயாவது சந்தோஷமா இருப்போம்.. வாங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு போகலாம்..<br /><br />காசி : கிள்ளாடி சார் நீங்க.. எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டு என் கிட்ட கூட சொல்லாம மறைச்சிட்டிங்களே சார்.. குற்றவாளி யாருன்னு கேட்டு கேட்டு என் பொண்டாட்டி என்னை தூங்கவே விடலை சார்!<br /><br />(அனைவரும் சிரிக்கின்றனர்)<br /><br />..சுபம்..கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-16387741091204437242009-06-15T09:50:00.000-07:002009-06-15T09:53:50.214-07:00யார் குற்றவாளி..? (பகுதி 7 & 8)<strong>காட்சி: 7.</strong><br /><br /><em>நடிகர்கள் 1. ராதா 2. ஷங்கர் </em> <br /><br />(ஷங்கர் வீட்டிற்கு வருகிறான்..)<br /><br />ராதா : வா ஷங்கர்.. <br /><br />ஷங்கர் : என்ன ராதா.. என்னென்னமோ கேள்விப்பட்டேன்.. ஒரு வாரம் நான் ஊர்ல இல்லை.. அதுக்குள்ளே என்னென்னமோ நடந்திருச்சே..<br /><br />ராதா : நடந்தது என்னவோ நடந்திருச்சி.. ஆனா எல்லாரு சந்தேகமும் என் மேல இல்லை விழுந்திருக்கு.. என்னை மாட்டிவிட என் மாமியாரு மட்டும் போதும் போல இருக்கு!<br /><br />ஷங்கர் : அவரு உனக்கு பண்ண கொடுமைக்கு.. கடவுளா பார்த்து கொடுத்த தண்டனைன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..<br /><br />ராதா : எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.. போலீஸ்காரங்க எந்த நேரத்திலயும் உன்னை வந்து விசாரிக்கலாம்!<br /><br />ஷங்கர் : அதெல்லாம் காலையிலயே வந்துட்டாங்க.. <br /><br />ராதா : வந்தாங்களா? என்ன கேட்டாங்க?<br /><br />ஷங்கர் : வேற என்ன கேப்பாங்க.. உன் மாமியாருதான் உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு வாய்க்கூசாம சொல்லி வைச்சிருக்காங்களே!<br /><br />ராதா : அது அவுங்க தப்பில்லே! இந்த மனுசன் சாகரதுக்கு முன்னாடி அவுங்ககிட்ட அப்படி சொல்லி அழுது இருக்காரு! அதனாலதான் இந்த கொலைக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு அவுங்க நினைக்கிறாங்க..<br />நல்ல வேளை.. நீ ஊர்ல இல்லாம இருந்தே.. இல்லேன்னா.. இன்னேரம் உன்னை தூக்கி உள்ளே வைச்சிருப்பாங்க..<br /><br />ஷங்கர் : கூடிய சீக்கிரத்தில வைச்சிருவாங்கன்னு நினைக்கிறேன்..<br /><br />ராதா : என்ன ஷங்கர்? ஏன் அப்படி சொல்றீங்க?<br /><br />ஷங்கர் : ராதா.. உண்மையை சொல்லு.. என்ன நடந்திச்சி?<br /><br />ராதா : ஷங்கர்? நீங்களுமா என்னை சந்தேகப் படறிங்க?<br /><br />ஷங்கர் : எனக்கு வேற வழி தெரியலை.. என்னை நான் காப்பாத்தி ஆகனும்.. என்ன நடந்திச்சின்னு தெரிஞ்சாகனும்.. ராதா : ஹ¤ம்.. அவரை கொன்னது யாருன்னு தெரிஞ்சா.. அவங்களுக்கு ஆறடிக்கு ஒரு மாலையை வாங்கிப் போடுவேன்.. என்னை இந்த கொஞ்ச நாளா எப்படி எல்லாம் சித்ரவதை செஞ்சாரு தெரியுமா? உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி.. எத்தனை நாள் என்னை கொடுமை படுத்தினாருன்னு தெரியுமா?!<br /><br />ஷங்கர் : நீ செய்யலைன்னா.. வேற யாரு? அவருக்கு பிஸினஸ்ல எதிரிங்க யாராவது?<br /><br />ராதா : அவரோட பிஸினசை பத்தி நான் கேட்டதே இல்லை.. அவரும் என்கிட்ட எதையும் சொன்னதில்லை... இதைச் சொன்னா.. போலீஸ்காரங்க என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க! எனக்கு தெரிஞ்சு.. அவருக்கு இருந்த ஒரே தொடர்பு.. அந்த கவிதா தான்.. அதைப் பத்தி கேக்க போயிதான் எங்களுக்குள்ளே இவ்வளவு விரிசல் ஏற்பட்டுச்சி!<br /><br />ஷங்கர் : இன்னேரம் அவளையும் விசாரிச்சிருப்பாங்க..?<br /><br />ராதா : என்ன சொல்றிங்க? உங்களையும் என்னையும் தவிர.. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது.. போலீஸ்காரங்க கேட்டப்போ கூட நான் சொல்லலையே!<br /><br />ஷங்கர் : நான் சொல்லீட்டேன்..<br /><br />ராதா : சொல்லீட்டிங்களா?! தப்பு பண்னீட்டிங்க ஷங்கர்.. தப்பு பண்ணீட்டிங்க!<br /><br />ஷங்கர் : என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை! அதான் பயத்தில ஏதோ உளறி கொட்டீட்டேன்..<br /><br />ராதா : ஐய்யோ! அதனால நமக்கு நன்மை எதுவும் இல்லை! அந்த கவிதாவை விசாரிச்சா.. அப்புறம் போலீஸ்காரங்க கவனமெல்லாம் மறுபடியும் என் பக்கம்தான் திரும்பும்!<br /><br />ஷங்கர் : என்ன சொல்ற ராதா? எனக்கு ஒன்னுமே புரியலை!ராதா : ஷங்கர்.. உங்க கவிதா எதுக்காக என் புருஷனை கொல்லனும்? அதனால அவளுக்கு என்ன லாபம்? அவரு இருக்கிற வரைக்கும் அவளுக்கு பணம் கொடுத்து உதவினாரு.. இறந்திட்டா? அவளுக்கு என்ன பங்கா கிடைக்கப் போவுது? எந்த லாபமும் இல்லாம.. எதுக்கு அவ அவரை கொல்லப் போறா? அதனாலதான் அவளைப்பத்தி நான் வாயே திறக்கலை.. தங்க முட்டை இடுர வாத்தை யாராவது அறுப்பாங்களா?<br /><br />ராதா : சரி சரி.. இனி நீ இங்க தங்கினா ரெண்டு பேருக்கும் ஆபத்து.. முதல்ல இடத்தை காலி பண்ணு!<br /><br /><br /><br /><strong>காட்சி: 8.</strong><br /><br /><em>நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி </em> <br /><br />(காசி பேப்பரில் சில பெயர்களை எழுதி சுருட்டி எடுத்து வருகிறான்..)<br /><br />காசி : சார்.. இதில ஒரு சீட்டை எடுங்க சார்!<br /><br />அர்ஜுன் : என்னையா இது?<br /><br />காசி : முடியலை சார்.. இதுக்கு மேலயும் இந்த கேஸ¤க்காக என்னால அலைய முடியலை சார்.. அதான் எல்லாரு பேரையும் எழுதி எடுத்துகிட்டு வந்திருக்கேன்.. நீங்க யாரு பேரை எடுக்கிறிங்களோ.. அவுங்க மேல கேஸை போட்டு உள்ளே தூக்கி போட்டுரலாம் சார்..<br /><br />அர்ஜுன் : ஏன்.. அதையும் நீயே எடுக்க வேண்டியதுதானே!<br /><br />காசி : ஹிஹி.. எடுத்துப் பார்த்தேன்.. செத்துப்போன ரகுனாத் பெயர் வந்திச்சி சார்.. அதான் கடுப்பாயி உங்க கிட்ட எடுத்திட்டு வந்தேன்..<br /><br />அர்ஜுன் : நீ எதைத்தான் உருப்படியா செய்யிற..<br /><br />காசி : அப்படின்னா.. நீங்க கண்டுபிடிக்க வேண்டியதுதானே சார்..<br /><br />அர்ஜுன் : கண்டு பிடிச்சாச்சி..<br /><br />காசி : எது.. கண்டு பிடிச்சாச்சா? யாரு சார்?<br /><br />அர்ஜுன் : சொல்றேன் வா.. முதல்ல ராதா வீட்டுக்கு போவோம்..<br /><br />காசி : அது வரைக்கும் தாங்காது சார்..<br /><br />(தொடரும்..)கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-69771597769963085572009-06-11T23:17:00.000-07:002009-06-11T23:21:49.369-07:00யார் குற்றவாளி..?? (பகுதி 5 & 6)<strong>காட்சி: 5. </strong><br /><br /> <em>நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ஷங்கர் </em> <br /><br />( இன்ஸ்பெக்டர் அர்ஜுன் காசியுடன் ஷங்கரின் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.)<br />(EFX : knock.. knock..)<br /><br />அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்..<br /><br />ஷங்கர் : ஆமாம்.. நீங்க..<br /><br />காசி : சார்தான் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்.. நீங்க தங்கி இருக்கிற வீட்டுக்கு சொந்தக்காரர்.. <br /><br />மிஸ்டர் ரகுனாத்.. கொலை செய்யப் பட்டிருக்காரு.. தெரியுமா? அந்த கேஸை சார்கிட்டதான் கொடுத்திருக்காங்க..<br /><br />ஷங்கர் : (ஆச்சரியமாக) கொலை செய்யப் பட்டாரா?<br /><br />காசி : ஆமாம்.. எதுவுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க.. நீங்க அங்க தான தங்கி இருக்கிறிங்க?<br /><br />அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்.. கடந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் 3.00 மணியில இருந்து 5.00 மணி வரைக்கும் எங்க இருந்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?<br /><br />ஷங்கர் : இன்ஸ்பெக்டர்.. நான் என் ஆபீஸ் விசயமா ஜோகூர் பாருவுக்கு போயிட்டு இன்னைக்கு காலையிலதான் திரும்பி வந்தேன்.. வீட்டுக்கு போகக் கூட நேரம் இல்லாம நேரா வேலைக்கு வந்திட்டேன்..<br /><br />அர்ஜுன் : ம்ம்.. அப்போ.. இங்கே நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க?<br />ஷங்கர் : நிச்சயமா தெரியாது..<br /><br />அர்ஜுன் : ம்ம்.. சரி.. JB-யில எந்த ஹோட்டல்ல தங்கி இருந்திங்க? ரசீது இருக்கா..<br />ஷங்கர் : அது.. வந்து..<br /><br />காசி : அதான் இவ்ளோ தூரம் வந்திட்டிங்களே.. முதல்ல ரசீதை காட்டுங்க..<br /><br />ஷங்கர் : நான் ஹோட்டல்ல தங்கி இருக்கலை.. என்னோட நண்பர் ஒருத்தரோட வீட்டில தங்கி இருந்தேன்..<br /><br />காசி : கவனிச்சிங்களா.. நண்பராம்! ஆம்பிளை நண்பரா...? இல்லை.. ஹஹஹ.. பொம்பளை நண்பரா??<br /><br />ஷங்கர் : இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்.. இந்த மாதிரி அநாகரிகமா விசாரனை செய்யிறதா இருந்தா.. எனக்கு warrant அனுப்புங்க.. நானே நேர்ல வந்து பதில் சொல்றன்.. இப்போ நீங்க போகலாம்..<br /><br />அர்ஜுன் : ம்ம்.. ஆக.. சட்டப்படி வரச்சொல்றீங்க.. ஏற்கெனவே உங்க மேல மிஸ்டர் ரகுனாத் அவுங்க அம்மா புகார் கொடுத்திருக்காங்க..<br /><br />ஷங்கர் : என் மேலயா? என்னன்னு?<br /><br />காசி : அதை அவரு சொல்ல மாட்டாரு! நான் தான் சொல்லனும்.. அதாவது.. உங்களுக்கும்.. திருமதி ராதா ரகுனாத்துக்கும் ஒரு மாதிரியான கசமுசா தொடர்பு இருக்கு.. அது ரகுனாத்துக்குக்கு தெரிஞ்சதும்.. அவரை நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தீர்த்துக் கட்டீட்டிங்கன்னு..<br /><br />அர்ஜுன் : நாங்க நினைச்சா.. அந்த புகாரை வச்சி.. உங்களை அரெஸ்ட் பண்ணி உங்களை எங்க பாணியில விசாரனை பண்ண முடியும்.. ஆனா.. நீங்க ஒரு நல்ல கம்பெனியில வேலை செய்யிறிங்க.. அதை அனாவசியமா கெடுக்கக் கூடாதுன்னுதான் நாங்க கூட போலீஸ் உடையில வராம.. சாதாரண உடையில வந்திருக்கோம்.. சொல்லுங்க.. உங்களுக்கு நாங்க சட்டப்படி வரணும்னா.. அதுக்கும் நாங்க ரெடி..<br /><br />காசி : சொல்லுங்க சார்.. உங்களுக்கும் அந்த ராதா மேடத்துக்கும் என்ன சம்பந்தம்.. அவுங்க மாமியார் சொல்ற மாதிரி ஏதாவது..<br /><br />ஷங்கர் : ஐய்யய்யோ! அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை! நான் அவுங்க வீட்டுல தங்கி இருக்கேன்.. ராதாவுக்கு நான் தூரத்து சொந்தம்..<br /><br />அர்ஜுன் : சொந்தம்னா..<br /><br />ஷங்கர் : எனக்கு அவுங்க அத்தை பொன்னு!<br /><br />காசி : அப்போ அவுங்க சொன்னது சரிதான்!!<br /><br />அர்ஜுன் : ஸ்ஸ்ஸ்.. சொல்லுங்க..<br /><br />ஷங்கர் : நாங்க ரெண்டு பேரும் சாதாரணமாத்தான் பழகறோம்.. ந்£ங்க நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை..<br /><br />அர்ஜுன் : நாங்க நினைக்கலை.. எல்லாரும் சொல்றாங்க..<br /><br />ஷங்கர் : சார்.. இதுல எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. ராதா எங்கிட்ட நல்லா பழகுவாங்க.. ஆரம்பத்துல நான் தனியாதான் ஒரு அறையில தங்கி இருந்தேன்.. எதேச்சையா என்னை பார்த்த ராதாதான் அவுங்க வீட்டுல வந்து தங்கிக்க சொன்னா..<br /><br />அர்ஜுன் : உங்களுக்கும் ரகுனாத்துக்கும் ஏதாவது சண்டை.. கருத்து வேறுபாடு.. ஏதாவது..<br /><br />ஷங்கர் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.. அவரை நான் பாக்கிறதே ரொம்ப குறைவு..<br /><br />காசி : ஆமாம்.. ஆமாம்.. அதுக்கெல்லாம் உங்களுக்கு எங்க நேரம் இருந்திருக்கும்..<br /><br />அர்ஜுன் : சரி.. இந்த கொலையில உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?<br /><br />ஷங்கர் : ம்ம்.. சந்தேகம்னா.. ரகுனாத்துக்கு கவிதாங்கிற ஒரு விதவைக்கும் தொடர்பு இருக்கிறதா ராதா என்கிட்ட சொல்லி இருக்கா..<br /><br />அர்ஜுன் : ம்ம்.. கவிதா!!<br /><br /><br /><br /> <strong>காட்சி: 6</strong><br /><br /><em>நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி </em><br /> <br />(அர்ஜுனும் காசியும் கவிதாவை விசாரணை செய்துவிட்டு வருகின்றனர்..)<br /><br />காசி : என்ன சார் இது? இவுங்க இப்படி சொல்றாங்க? நாம ஒன்னு நினைச்சா.. இப்போ கதை எப்படி எப்படியோ போவுதே!<br /><br />அர்ஜுன் : யாரை நம்புறதுன்னு எனக்கும் தெரியலை.. ஆனா.. இந்த கவிதாவுக்கு கொலையில தொடர்பு இருக்கிற மாதிரி தோணலை..<br /><br />காசி : ஏன் சார்.. இந்த இங்கிலீஷ் படத்தில வர்ற மாதிரி.. அவரோட இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு ராதாவே அவரை கொன்னுட்டாங்களோ?!<br /><br />அர்ஜுன் : பரவாயில்லையே.. ரொம்ப நாளைக்கு பிறகு உன் புத்தி கொஞ்சம் வேலை செய்யுதே!<br /><br />காசி : அப்போ உடனே அவரு என்னென்ன இன்சூரன்ஸ் எடுத்திருக்காருன்னு செக் பண்ணிருவோம் சார்..<br /><br />அர்ஜுன் : அதை நான் ஏற்கெனவே செஞ்சிட்டேன்.. ரகுனாத்.. தன் பேருல பெரிய அளவில இன்சூரன்ஸ் பண்ணி இருக்காரு.. அவரு கொலை செய்யப் படுறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி.. 2 மில்லியனுக்கு ஒரு பாலிசி எடுத்திருக்காரு!<br /><br />காசி : சார்.. அந்த பாலிசிக்கு யார் சார் வாரிசு?!<br /><br />அர்ஜுன் : அவரு எந்த ஒரு உயிலும் எழுதலை.. இன்சூரன்ஸ் கம்பெனியிலயும் வாரிசு யாரையும் நியமனம் பண்ணலை.. அதனால பெரும் பகுதி தொகை.. ராதாவுக்குத் தான் போகும்..<br /><br />காசி : அப்புறம் என்ன சார்.. இதை விட இந்த கொலைக்கு வேற என்ன motif வேணும்..<br /><br />அர்ஜுன் : அவசரப் படாதைய்யா... முதல்ல.. போயி அந்த டாக்டரை பார்த்து விசாரிக்கலாம்.. post mortem ரிப்போர்ட்டு என்ன சொல்லுதுன்னு பார்த்திட்டு.. பிறகு முடிவு பண்ணலாம்!<br /><br />(தொடரும்..)கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-91586039782968516282009-06-10T21:58:00.000-07:002009-06-11T23:16:20.269-07:00குற்றவாளி யார்..?? (பகுதி 3 & 4)<strong>காட்சி: 3.</strong><br /><br /><br /><em>நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபள் காசி </em><br /><br />(ராதாவின் வீட்டின் முன் சற்று தொலைவில் காரில் கான்ஸ்டபள் காசி தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்கே இன்ஸ்பெக்டர் அர்ஜுன் வருகிறார்.)<br /><br /><br />EFX : 1. குறட்டை சத்தம். 2. Car door opening sound <br /><br />அர்ஜுன் : யோவ்.. காசி.. எழுந்திருய்யா.. <br /><br />காசி : அ.. குட் மார்னிங் சார்.. <br /><br />அர்ஜுன் : ஹ¤ம்.. உன்னை என்ன செய்ய சொல்லி இங்க அனுப்பினேன்..? <br /><br />காசி : சார்.. அது வந்து.. ராதா மேடம் வீட்டுக்கு சந்தேகப் படும்படியா யாரும் வராங்களான்னு பார்க்க சொன்னீங்க சார்.. <br /><br />அர்ஜுன் : நீ என்ன பண்ணிகிட்டு இருக்கே? <br /><br />காசி : சார்.. கோவிச்சிக்காதிங்க சார்.. நேத்து ராத்திரி வீட்டில இட்லிக்கு மாவாட்டினேன்.. அந்த அசதியில தூங்கிட்டேன் சார்.. <br /><br />அர்ஜுன் : ஏன்.. காலையிலேயே போய் இட்லியை செஞ்சு கொடுத்துட்டு வர வேண்டியதுதானே! காசி : அதுக்கு எதுக்கு சார் நான்.. அதை எங்க அப்பா கவனிச்சிக்குவாரு.. <br /><br />அர்ஜுன் : ஹ¤ம்.. நல்ல குடும்பம்! சரி சரி.. ராத்திரி யாராவது வந்தாங்களா? <br /><br />காசி : அப்படி யாரும் வந்ததா தெரியலை சார்.. <br /><br />அர்ஜுன் : எப்படி தெரியும்? கண்ணை தொறந்து வைச்சிருந்தாதானே எதுவும் தெரியறதுக்கு! சரி சரி வா.. கிளம்புவோம்.. நிறைய வேலை இருக்கு! <br /><br />(EFX : Car ignition.. Car moves) <br /><br /><br /><strong>காட்சி: 4.</strong><br /><br /><em>நடிகர்கள் 1. ராதா 2. பாலன் </em><br /><br />( ராதா தன் நண்பன் பாலனுக்கு போன் செய்கிறாள்.) <br /><br />(EFX : Telephone) <br />பாலன் : ஹலோ.. <br /><br />ராதா : ஹலோ.. பாலன்.. நான் ராதா பேசறேன்.. <br /><br />பாலன் : எல்லாத்தையும் கேள்விப் பட்டேன்.. ஆனா.. காரியத்துக்கு என்னால வர முடியலை.. என்னை மன்னிச்சிரு ராதா.. <br /><br />ராதா : எல்லா காரியத்தையும் பண்ணீட்டு.. காரியத்துக்கு வர முடியலைன்னு சொல்றியா? <br /><br />பாலன் : என்ன ராதா உளர்றே? நான் என்ன பண்ணேன்.. <br /><br />ராதா : ஹ¤ம். அன்னைக்கு நான் ஏதோ ஆத்திரத்தில என் புருஷன் செத்தாலும் தேவலைன்னு சொன்னேன்.. அப்போ நீ என்னை பார்த்த பார்வை.. அவரை கொல்றதுக்காகத்தான்னு எனக்கு தெரியாம போச்சு! <br /><br />பாலன் : விளையாடாதே ராதா.. நானாவது.. அவரைக் கொல்றதாதவது! உனக்கென்ன பைத்தியமா? ஆத்திரத்தில நீதான் உணர்ச்சி வசப்பட்டு அவரைக் கொன்னுட்டேன்னு நான் நினைச்சி வேதனைப் பட்டுகிட்டு இருக்கேன்.. <br /><br />ராதா : (கத்துகிறாள்) பாலன்.. <br /><br />பாலன் : ஆத்திரப்படாத்தே ராதா... உண்மையிலேயே என்ன நடந்திச்சின்னு என் கிட்ட சொல்லு.. எனக்கு தெரிஞ்ச நல்ல வக்கீல் ஒருத்தரு இருக்காரு.. எதுவா இருந்தாலும் அவரு பார்த்துக்குவாரு.. நீ எதுக்கும் கவலைப்படாதே! <br /><br />ராதா : நீங்க சொல்றதைப் பார்த்தா என்னமோ அவரை நானே கொலை பண்ண மாதிரி இல்லை பேசறிங்க.. <br /><br />பாலன் : அதான உண்மை..? <br /><br />ராதா : ஐய்யோ பாலன்.. நீங்களும் எங்க மாமியார் மாதிரி பேசாதிங்க.. ஏற்கெனவே போலீஸ்காரங்க அவுங்க பேச்சை கேட்டுகிட்டு என்னை சுத்தி சுத்தி வராங்க.. இதுல நீங்க வேற இப்படி யாரு கிட்டயும் சொல்லி வைக்காதிங்க..! <br /><br />பாலன் : நீங்க பண்ணலைன்னா.. பிறகு யாரு பண்ணி இருப்பா?! <br /><br />(தொடரும்..)கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-90704424074987745002009-06-10T07:25:00.000-07:002009-06-11T23:15:23.266-07:00குற்றவாளி யார்..? (பகுதி 1 & 2)<strong>காட்சி: 1.</strong><br /><br /><em>நடிகர்கள் 1. மரகதம் 2. ராதா </em><br /><br />(ராதாவின் கணவர் எதிர்பாராதவிதமாக அவரது அலுவலகத்தில் மரணமடைந்து விடுகிறார். ராதாதான் அவரை கொலை செய்துவிட்டாள் என்று அவளின் மாமியார்- மரகதம் அவளை கடிந்து கொள்கிறார்.)<br /><br />மரகதம் : எனக்கு தெரியும்.. நல்லா இருந்த என் மகனை நீதாண்டி கொன்னுட்டே..! செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு.. ஒன்னும் தெரியாதவ மாதிரி நிக்கிறதை பாரு.. தப்பிச்சிரலாம்னு மட்டும் நினைக்காதே.. உன்னை சும்மா விட மாட்டேன்.. என் சின்ன மகன் ராஜன் வரட்டும்..<br /><br />ராதா : உங்களுக்கு என்ன அத்தை வந்திச்சி..? நானே அவரு போன சோகத்தில இருக்கேன்.. என்னை ஏன் இப்படி சித்ரவதை செய்யிறிங்க..?<br /><br />மரகதம் : சோகத்தில இருக்கியா?! இல்லை சந்தோஷமா இருக்கியான்னு இப்போ தெரிஞ்சிடும்.. போலீஸ்காரன் வந்து.. கேக்கிற விதத்தில கேட்டா.. எல்லா உண்மையும் வெளிய வந்திடும்.. என் மகன் உனக்கு அப்படி என்ன குறை வைச்சான்? காசு பணம் சேர்த்து வைக்கலையா? வீடு வாசல்னு கட்டிக் கொடுக்கலையா?<br /><br />ராதா : அதெல்லாம் இருந்தா மட்டும் போதுமா? (EFX) ஏன் என் வாயை கிளர்றிங்க..<br /><br />மரகதம் : பார்த்தியா.. உன் வாயாலயே உண்மை வருது..<br /><br />ராதா : ஐய்யோ .. அத்தை.. கொஞ்சம் நிப்பாட்ரிங்களா.. இத்தனை நாள் உங்க மகனோட தொல்லை.. இப்ப உங்க தொல்லை!<br /><br />(EFX : போலீஸ் வண்டி வரும் சத்தம்..)<br /><br />மரகதம் : இப்போ தெரிஞ்சிரும்! போலீஸ்காரங்க வந்தா.. எல்லாம் தெரிஞ்சிரும்!<br /><br /><strong>காட்சி : 2.</strong><br /><strong></strong><br /><em>நடிகர்கள் 1. ராஜன் 2. மரகதம்</em><br /><br />( ராஜன் அவன் அம்மாவிடம் சத்தம் போடுகிறான் )<br /><br />ராஜன் : இப்போ உங்களுக்கு சந்தோஷமா? ஏம்மா நீங்க மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க.. அண்ணியை பார்த்தா கொலைகாரி மாதிரியா தெரியுது?<br /><br />மரகதம் : நீ பேசாம இருடா.. உனக்கு ஒன்னும் தெரியாது.. அவதான் உங்க அண்ணனை கொன்னுட்டா.. இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கும்.. எல்லாருக்கும் உண்மை என்னான்னு தெரியத்தான் போகுது..<br /><br />ராஜன் : அம்மா.. உண்மை என்னான்னு தெரியாம நாம இப்படி அவசரப் பட்டா.. பாதிக்கப் படப்போறது நாமதான்.. நம்ம குடும்ப கௌரவம்தான்.. இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டுது..<br /><br />மரகதம் : யாரு அவசரப் படறாங்க.. நான் எதையும் பெரிசா எடுத்துக்காம இருந்ததாலதான் இப்போ என் மகனையே இழந்திட்டு நிக்கிறேன்.. அண்ணைக்கே உங்க அண்ணன் தலைப்பாடா அடிசிகிட்டான்..<br /><br />ராஜன் : என்னம்மா சொல்றீங்க?<br /><br />மரகதம் : டேய்.. ராஜா.. உங்க அண்ணி.. தப்பானவடா!<br /><br />ராஜன் : அம்மா! என்னம்மா நீங்களே இப்படி சொல்றீங்க..<br /><br />மரகதம் : இதை நான் சொல்லலை.. சாகறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க அண்ணன் அவனே எங்கிட்ட சொல்லி அழுதான்.. இந்த பாவி அதை பெரிசா எடுத்துக்காம அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிட்டேன்.. (அழுகிறாள்)<br /><br /><em>தொடரும்..</em>கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-91563057880064154652009-04-23T05:51:00.000-07:002009-04-23T05:55:11.135-07:00ஞாபகம் வருதே..!நாம் ஒரு விஷயத்தை பார்க்கும் பொழுது, அந்த விஷயம் நமது மூளையில் 15 விழுக்காடு பதிவாகிறது. பாக்கி 85% நமக்கு மறந்து விடுகிறது.<br /><span class=""></span><br />அதே போல ஒரு விஷயத்தை கேட்பதால், காதால் கேட்படால், 12% நமது மூளை அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்கிறது! 88% மறந்து விடுகிறது.. <br /><span class=""></span><br />தொடுவதால், ஒரு விஷயத்தை 5% மட்டும் நமது மூளை ஏற்றுக்கொள்கிறது.. 95% நமக்கு அந்த விஷயம் மறந்து விடுகிறதாம்..!<br /><br />பிறகு எதைச் செய்தால்.. எதைச் செய்தால் நம் மூளை ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளும்? நல்ல ஞாபகத்தில் இருக்கும்?<br /><br />ஆம், ஒரு விஷயத்தை பற்றி நாம் வாசிக்கும் பொழுது அல்லது சொல்லிப்பார்க்கும் பொழுது, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்க்கும் பொழுது அந்த விஷயம் நமது மூளையில் 85% விழுக்காடு வரை பதிவாகிறது!<br />அந்த விஷயததையே, எழுதி வாசித்தால், 85 சதவிகிதத்திலிருந்து, 95 சதவிகிதம் வரை நமது மூளையில் அது பதிவாகிறது!<br /><span class=""></span><br />இதனால்தன், மாணவர்களை, குறிப்பெழுதி படிக்க சொல்கிரார்கள். மீண்டும் மீண்டும் மீள்பார்வை, அதாவது revision செய்ய சொல்கிரார்கள். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல.. நம் எல்லோருக்குமே.. <br /><span class=""></span><br />நல்ல ஞாபக சக்தி தேவை என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.. ஆக, இனி முக்கியமான விஷயங்களை ஒரு புத்தகத்தில் குறித்து வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பக்கங்களை புரட்டிப் பாருங்கள்.. நீங்கள் படித்த பல விஷயங்கள் உங்கள் ஞாபகத்தில் பசுமரத்தாணிபோல இருக்கும்...!கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-2451393270720987542009-04-13T06:47:00.000-07:002009-04-13T06:53:52.665-07:00மயிலிறகு..<div align="justify">சின்ன வயதில், மயிலிறகை புத்தகத்தில் மறைத்து வைத்து, அது குட்டி போடும் என்று நீங்கள் காத்திருந்தது உண்டா? பென்சிலை திருகி அதற்கு தீனி போட்டது உண்டா? என்ன உங்கள் அருகில் இருப்பவர் முகத்தில் லேசான புன்னகை தோன்றுகிறதா ? அப்படியானால்.. அவரின் இளமைக்காலம் அவருக்கு நினைவவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம்..! </div><div align="justify"> </div><div align="justify"></div><div align="justify">இது உங்களுக்கு மட்டுமல்ல, நம்மை போன்ற எத்தனையோ பேர் இளமைக்காலத்தில் செய்ததுதான்.. இன்னமும் பிள்ளைகள் செய்து கொண்டிருப்பதுதான்..! </div><div align="justify"><br />சரி, மயிலிறகை புத்தகத்தில் வைக்கும் இந்த பழக்கம்.. எப்படி வழக்கத்தில் வந்தது? </div><div align="justify"> </div><div align="justify"><span class=""></span></div><div align="justify">அந்த காலத்தில், நமது முன்னோர்கள், ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுது, புத்தகக் குறியீடாக அதாவது bookmark-ஆக மயிலிறகை பயன் படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.. அதுவே பிறகு வழக்கமாகிவிட்டது. அதற்கு குட்டி போடும் கதைகளும் பிறந்து விட்டன!</div><div align="justify"> </div><div align="justify"><span class=""></span></div><div align="justify"><span class="">அது மட்டுமா? அந்த</span> காலத்தில் மயிலிறகை மையில் நனைத்து, எழுதவும் பயன் படுத்தி இருக்கிறார்கள்.. இந்த மயிலிறகுக்கு.. தமிழில் ‘பீலி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு... </div><div align="justify"> </div><div align="justify"></div><div align="justify">K.கிருஷ்ணமூர்த்தி</div><div align="justify"><span class=""></span> </div><div align="justify"><span class=""></span> </div>கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-9598651485577836202009-04-02T08:17:00.000-07:002009-04-02T08:18:40.414-07:00மீன் தொட்டியும்.. வாழ்க்கையும்..ஒரு கதை சொல்கிறேன் வாருங்கள்.. இது கட்டுக் கதை அல்ல... கற்றுக்கொள்ள வேண்டிய கதை.<br /><br />ஜப்பானியர்கள் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய உணவு.. சுஷி! அதிலும் மீன் சுஷி என்றால் அங்கே மவுசு அதிகம், மீனுக்கும் மவுசு அதிகம். <br /><br />ஒரு காலத்தில் ஜப்பானில் மீன்பிடி தொழிலுக்கு பெரிய மருட்டலாக இருந்தது ஒரு பிரச்சனை. அதாவது, ஜப்பானியர்கள்.. பழைய மீன்களையோ, இறந்த மீன்களையோ விரும்பி உண்ண மாட்டார்கள். அவர்களுக்கு தேவை.. புதிய மீன்கள்.. வளப்பமான மீன்கள்.<br /><br />அந்த காலத்தில், ஆழ் கடலில் மீன் பிடிக்கும் ஜப்பானியர்கள், பெரிய-பெரிய குளிர்சாதன பெட்டிகளை அமைத்து மீன்களை கரைக்கு எடுத்து வந்தனர். ஆனால், அந்த மீன்கள் விலை போகவில்லை. காரணம் அவை இறந்து போன மீன்கள்.. என்ன செய்வது..? அரசாங்கமே யோசித்தது.. மீனவர்களுக்கு உதவ..<br /><br />பிறகு மீன்களை உயிரோடு கரைக்கு கொண்டு வர, கப்பலில் பெரிய பெரிய தொட்டிகள் கட்டி, அதில் நீரை நிரப்பி.. மீன்களை கொட்டி கொண்டு வந்தனர். தொட்டிகளில் அடைபட்டு, நீந்தாமல் சோம்பிக் கிடந்தன மீன்கள். கரைக்கு வந்த பிறகு, அந்த மீன்களும் விலை போகவில்லை! காரணம், சோம்பிக்கிடந்த மீன் இறைச்சி ருசியாக இல்லையாம்! என்ன செய்வது? மீண்டும் யோசித்தனர். பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். இறுதியில் கணடாவைச் சேர்ந்த ஒரு ஆலோசகரை நியமித்தனர். அவர் சொன்ன ஆலோசனை என்ன தெரியுமா???<br /><br /><br />ஆம்.. மீன் தொட்டிகளில் சிறிய சுறா மீன்களை போடுங்கள் என்று சொன்னாராம். பிறகு என்ன நடந்தது தெரியுமா? சுறா மீன் பயத்தில் மீன்கள் நீந்திக்கொண்டே கரைக்கு வந்து சேர்ந்தன. சுறா மீன்களும் ஒன்றிரண்டு மீன்களை மட்டுமே தின்றன.. கரைக்கு வந்த மீன்களுக்கு.. இப்போது ருசியும் அதிகம்.. மவுசும் அதிகம்..!<br /><br />ஆம்.. நமது வாழ்க்கையும் அந்த மீன் தொட்டி மாதிரிதான்.. சுறா மீன்கள் என்னும் சிறு சிறு போராட்டங்கள், தடங்கல்கள், பிரச்சனைகள், எதிரிகள் இவை எல்லாம் இருந்தால்தான்.. நாம் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுங்கள்! <br /><br />அன்புடன் K.கிருஷ்ணமூர்த்திகிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-82253517744564955562009-03-21T10:06:00.000-07:002009-04-02T08:40:06.486-07:00குழந்தை பாண்டம்குயவர்கள் மண்பாண்டம் செய்வதை நீங்கள் பார்த்ததுண்டா?<br /><br />சுழலும் சக்கரத்தில் களிமண்ணை வைத்து... பாண்டத்தை உருவாக்குவார்கள்.. ஒரு கையால் உள்ளிருந்து அணைத்தபடியும்.. மறு கையால் வெளியே இருந்து தட்டிக்கொடுத்தபடி அவர்கள் அந்த பாண்டங்களை உருவாக்குவார்கள்.. இந்த இரு கைகளின் அழுத்தமும் ஒரே அளவில் இருப்பது முக்கியம்.. பிறகு அவற்றை உலையில் போட்டு சூடு காட்டுவார்கள்.. அப்பொழுதுதான்.. அந்த பாண்டம் நமக்கு பயனளிக்க வல்லதாக இருக்கும்... ஏதாவது ஒரு கையின் அழுத்தம் அதிகமானாலும், அந்த பாண்டம் உருப்பெறாது!<br /><br />குழந்தை வளர்ப்பும் அப்படித்தான்... பாசம் எனும் ஒரு கையால் அணைத்து... கண்டிப்பு என்னும் மறு கையால் கண்காணிப்போடு வளர்க்க வேண்டும்.. பாசம் கூடினாலோ.. கண்டிப்பு அளவுக்கு மீறினாலோ.. குழந்தைகள் நாம் நினைப்பதுதால் வளர மாட்டார்கள்.. இப்படி முறையாக வளர்த்த பிள்ளைகளை, வாழ்க்கை என்னும் உலையிலிட்டு சூடு காட்ட வேண்டும்.. அப்பொழுதுதான்.. நம் குழந்தைகள், நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல மக்களாக திகழ்வார்கள்..!<br /><br /><span class=""></span>கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-74253099143572295002009-03-17T09:03:00.000-07:002009-03-17T09:15:46.748-07:00ஒரு வழிப் பாதை.. !<div align="left">ரவி, STPM முடித்த மாணவன். சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அவன் நன்கு படித்து, மருத்துவராகி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என்று அவனது விதவைத் தாயார் அவன் படிப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். அவனது தாயாரின் கனவை நனவாக்கவும்.. தனது எதிர்காலத்தை செழிப்பாக்கவும்.. ரவி.. முழு மூச்சாக, கல்வியில் மட்டும் கவனம் வைத்து, படிப்பை தொடர்ந்து, பரீட்சை எழுதி நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருந்தான். பல்கலைக்கழக வாய்ப்பிற்காக காத்திருக்கின்றான். பதில் வந்தது. ஆவலுடன் அஞ்சலைப் பிரித்தவனுக்கு, படித்தவனுக்கு, மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியே அதிகமாக இருந்தது.. ஆம்.. அவனுக்கு உள்நாட்டு பல்கலைக் கழகமொன்றில் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால்.. அவன் விரும்பிய, அவன் தாயார் எதிர்பார்த்த.. மருத்துவத் துறையில் அல்ல. மாறாக, பொறியியல் துறையில்! </div><div align="left"><br />ரவியின் தாயாருக்கு வருத்தம்.. ரவிக்கோ பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம் எரிமலைப் பிழம்பு போல நெஞ்சில் அனல் கக்கி அவனுக்கு சினத்தை மூட்டியது. அவனது தாயாரின் வாடிய முகமோ அவனது சினத்தை சீண்டி அதிகமாக்கியது.. ஏமாற்றத்தோடு அன்றைய இரவு கண்ணயர்ந்தான்.. </div><div align="left"><br />பொழுது விடிந்தது.. அன்பே உருவான அவனது அன்னை அவனை எழுப்பினார். “எந்தத் துறையானால் என்ன.. இந்தத் துறையிலும் உன்னால் சாதிக்க முடியும்.. நல்ல விதை எந்த நிலத்திலும் நின்று முளைக்கும்”, என்று அவனுக்கு ஆறுதல் கூறி, அந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாமென அறிவுறை கூறினார். தாயின் வாக்கே தன் போக்கென அவனும் பல்கலைக் கழகம் சென்றான். தன் தாயாரின் அன்புக் கட்டளையை கருத்தில் கொண்டு கற்றான். பல்கலைக் கழகத்தில் சிறந்த மாணவன் என்ற விருதோடு பட்டமும் பெற்றான். ஈன்றாள் அன்று அகம் குளிர்ந்தாள். இவன் மனம் மகிழ்ந்தான்.</div><div align="left"><br />பொறியியல் துறையில் பெற்ற அறிவு.. மருத்துவத் துறையில் இருந்த ஆர்வம்.. இரண்டும் அவனை ஒரு புதிய மருத்துவக் கருவியை கண்டுபிடிக்க தூண்டின. முயற்சி திருவினை பயத்தது. பார் போற்றும் பெயர் பெற்றான்.. அவனது இத்துனை வளர்ச்சிக்கும் தன் அன்னையின் அரவணைப்பே காரணம் என் பறை சாற்றினான். அப்போது அவனை ஈன்றவள் பெரிதுவந்தாள். அகக்கண்ண்கள் கலங்கி அதன் துளிகள் நிஜக் கண்களில் துளிர்த்தன.<br />அன்றைய இரவு.. சாதித்து விட்டோம் என்ற அமைதியோடு அன்னையின் மடியில் கண்ணயர்ந்தான். </div><div align="left"><br />மீண்டும் பொழுது விடிந்தது.. அன்னை அவனை எழுப்பினாள்.. பதில் இல்லை.. அசைத்தாள்.. அசையவில்லை.. “ஐயகோ.. !!” என்று கதறினாள்.. </div><div align="left"><br />அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் மகன்.. அவனது அசைவற்ற உடலையும் சேர்த்து! “அம்மா.. அழாதிங்க.. எனக்கு ஒன்னுமில்லை..!” அவள் காதுகளில் இவன் கத்துவது கேட்ட பாடில்லை! திகைக்கிறான்..</div><div align="left"><br />“என்ன? ஒன்றும் புரியவில்லையா?” ஒலித்தது ஒரு குரல்.. எங்கேயோ கேட்ட குரல்.. “அப்போழுதே சொன்னேனே.. அவசரப் படாதே என்று.. என் பேச்சை கேட்டாயா.. இப்பொழுது பார்.. உன் உணர்வற்ற உடலை கட்டியணைத்து கதறும் தாயின் கண்ணீரைக் கூட உன்னால் துடைக்க முடியாது.. பார்.. நன்றாகப் பார்..” என்றது அந்த குரல்..</div><div align="left"><br />“ஏன்.. என்ன ஆச்சி எனக்கு?”<br />“மறந்து விட்டாயா.. நேற்று இரவு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லையே என்று விஷம் குடித்தாயே.. அதற்குள் மறந்து விட்டாயா?<br /><br />“அப்படியென்றால்.. நான் படித்து பட்டம் வாங்கியது? விருது வாங்கியது..? கருவி கண்டு பிடித்தது?? </div><div align="left"><br />“எல்லாம் நடந்திருக்கும்.. நீ அவசரப்படாமல் இருந்திருந்தால்..” </div><div align="left"><br />“அப்போ நீ..”</div><div align="left"><br />“நான் உன்னோட மனசாட்சி..! நீ இறந்து ஆறு மணி நேரமாகுது..”</div><div align="left"><br />“வேண்டாம்.. நான் சாக மாட்டேன்.. நான் சாக மாட்டேன்.. அம்மா..அம்மா..”</div><div align="left"><br />“அட பைத்தியமே.. நினைத்தவுடன் திரும்பிச் செல்லக் கூடிய இடத்திற்கா நீ வந்திருக்கிறாய்? இனி உன் விதி உன் கையில் இல்லை.. இது ஒரு வழிப் பாதை..!!” </div><div align="center"><br />-அசுபம்-</div><p></p><p></p>கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-26185888028060737032009-03-14T06:21:00.000-07:002009-03-14T06:32:25.598-07:00தமிழின் சிறப்பு - ஓரெழுத்து வார்த்தைகள்தமிழ் மொழி, மிகவும் தொண்மையானது. இது யாவரும் அறிந்ததே! தமிழில் நிறைய சிறப்புக்கள் உள்ளன.. அதில் ஒன்று : தமிழில்தான், அதிகமான ஓரெழுத்து சொற்கள் இருக்கின்றன. அதிலும் கூட, அந்த ஓரெழுத்து வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள்!!!<br />உதாரணத்திற்கு :<br /><br />அ - அழகு, சுட்டும் சுட்டெழுத்து (அங்கே)<br />ஆ - பசு, ஒரு வித மரம்<br />இ - இங்கே<br />ஈ - ஒரு சிறு உயிரினம்<br />உ - கடிதம் எழுதுவதற்கு முன் நிறைய பேர் 'உ' என்று எழுதுவர், அதன் அர்த்தம் தெரியாமலேயே. இந்த 'உ' சிவசக்தியை குறிக்கும்.<br />ஊ - ஊன் (தசை)<br /><br />கை, மை, பை, வை.. இப்படி ஓரெழுத்து வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இது தமிழ் மொழியில் தொன்மையையும் வன்மையையும் காட்டுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த தமிழை பேசுவதற்கே இன்று பலர் தயங்குகின்றனர்.<br /><br />இனியாவது, நல்ல தமிழ் பேசுவோம்..!<br /><br />(இது மலேசிய வானொலியில் காலைக்கதம்பம் நிகழ்ச்சியில் அறிவிப்பாளராக நான் சொன்ன கருத்து, இந்த கருத்தைச் சொல்லிவிட்டு நான் ஒலியேற்றிய பாடல் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு.. ஒரு<br />சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு!)கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-41675029439956019992009-03-02T19:48:00.000-08:002009-04-02T08:40:06.486-07:00சொன்னா கேக்கனும்!<div align="justify">(மலேசிய வானொலியில் அறிவிப்பாளராக இருந்தபோது, காலைக் கதம்ப நிகழ்ச்சியில் நான் சொன்ன தகவல்..)</div><div align="justify"> </div><div align="justify">சரி இப்பொழுது உங்களுக்கு ஒரு சின்ன பரிட்சை... சரியா? நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை.. நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்...ரெடியா? </div><div align="justify"><br />கொஞ்சம் அமைதியாக இருங்கள்.. கண்களை மூடிக்கொள்ளுங்கள்.. நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்.. எல்லோரும் இப்பொழுது, தயவு செய்து நீல நிறத்தை.. நீல வர்ணத்தை நினைக்காதீர்கள்... யாரும்.. நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்... சொன்னா கேளுங்க.. நீல நிறத்தை எண்ணாதீர்கள்!!!!!</div><div align="justify"><span class=""></span> </div><div align="justify">என்ன ஆச்சு? ஹஹஹ..நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்... என்று நான் சொன்னதும்.. முதலில் உங்கள் மனக்கண்ணில் தோன்றியது என்ன நிறம்? நீல நிறம் தானே... உண்மையா? இதிலிருந்து என்ன தெரிகிறது? எப்பொழுதும், யாரிடமும் Negative கட்டளைகளை நேரடியாக சொல்லக்கூடாது. அவற்றை மறைமுகமாக சொல்வதுதான் சிறந்தது...!</div><div align="justify"> </div><div align="justify">நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்...என்று சொல்வதற்கு பதில், சிகப்பு வர்ணத்தை நிணையுங்கள் என்று நான் சொல்லியிருந்தால், உங்களுக்கு நீல நிறம் பற்றிய சிந்தனையே தோன்றியிருக்காது அல்லவா...?</div><div align="justify"><br />இங்கே குப்பை போடாதீர்கள் என்று எழுதி வைத்தால்.. அங்கேதான் அதிகம் குப்பையை கொட்டுவார்கள்.. இது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் சாதாரண விஷயம்தான்... இப்படி பல உதாரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்... இது மனோவியல்..</div><div align="justify"><br />பெற்றோர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்... பிள்ளைகளிடம் அதை செய்யாதே.. இதை செய்யாதே என்று சொல்வதை விட .. எதை செய்யலாம் எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கள்... அவர்களுக்கு அது சுலபமாக புரியும்... அவர்கள் உங்கள் சொற்படி நடப்பார்கள்.. சரியா?</div><div align="justify"><br />இது அறிவுரை அல்ல.. ஆலோசனை.. </div><div align="justify"> </div><div align="justify"> </div>கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3751835417746811782.post-25841982563053247712009-02-28T08:42:00.000-08:002009-03-01T02:48:44.719-08:00புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 10<strong><a href="http://krishnausj1.blogspot.com/2009/02/1.html">பாகம் ஒன்று</a></strong><br /><strong></strong><br /><strong>• முடிவு</strong><br /><br /><strong><span class=""></span></strong><div align="justify">கவிதைக்கு உயிராய் இருப்பது பாடுபொருள். உடலாய், அலங்காரமாய் அழகு சேர்ப்பது சொற்கள். இது இரண்டும் ஒருங்கே அமையப்பெற்றால், கவிதை கருத்தில் நிற்கும். காட்சி ஒன்றானாலும், காணும் கண்கள் வேறுபடும்போது.. கருத்தும் வேறுபடுகிறது. நல்ல கவிதைகள் கூட, கற்போரின் தகுதிக்கேற்ப, அவரவர் நிலையில் வேறு வேறாய் அர்த்தப்படுகின்றன. எனது சக்திக்கும், இரசனைக்கும், கருத்துக்கும் உட்பட்ட மூன்று கவிதைகளை இங்கே நான் பரிசுக்குரிய கவிதைகளாகவும், சில கவிதைகளை கவனத்தை ஈர்த்த கவிதைகளாகவும் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். இதில் மற்ரவர்களுக்கு முரண் இருந்தால், அதுவும் ஆரோக்கியமானதுதான், வரவேற்கப்படவேண்டியதுதான். சர்ச்சைக்குப் பின், தர்க்கத்துக்குப் பின் ஒரு புதிய தெளிவு பிறக்கும். அதை அனைவரும் அகன்ற மனதோடு ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.<br />நாட்டில், தமிழ் வாழ வேண்டும். தமிழ் இலக்கியங்கள் பல உருவாகி வாழ வேண்டும். வழி காட்ட வேண்டும். இன்னும் நிறைய இளம் கைகள் கவிதை எழுத தன் பென்சில்களை தீட்ட வேண்டும், பேனாக்களில் மையூற்ற வேண்டும். </div><div align="justify"><br />வாழ்க தமிழ்! வளர்க புதுக்கவிதை இம்மண்ணில்!!</div>கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.com0