அன்பு வாசகர்களே..
கடந்த 7.08.2009-இல் எனது ஆருயிர் மாமா, எனது உயிரினும் மேலான சகோதரியின் கணவர், திரு வெங்கடேசன் அவர்கள் சிவபதம் அடைந்ததால்.. எனது இந்த வலைப்பதிவில் தொடர்ந்து இடுகைகள் இடம்பெறாமல் போனது. இன்னமும் மீளாத் துயரத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கும் நான் சில நாட்கள் கழித்து மீண்டும் எனது 'அத்வைத தாம்பத்யத்தையும்' பிற கவிதைகளையும் தொடர்வேன். நண்பர்கள், வாசகர்கள் அணைவரும் சற்று பொறுமை காப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மற்ற அலுவலகளை கவனிக்கிறேன்.
கவித்தமிழின் பயணம் விரைவில் தொடரும்..
இக்கண்
K.கிருஷ்ணமூர்த்தி
தமிழோடு வாழ்பவன்..
Showing posts with label வெங்கடேசன். Show all posts
Showing posts with label வெங்கடேசன். Show all posts
Tuesday, August 25, 2009
Subscribe to:
Posts (Atom)







